கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தீர்வு..
கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஆளுநர் செந்தில் தொண்டமான் அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளார். இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகள் எதிர்கொண்டுள்ள உரப் பற்றாக்குறை தொடர்பாக, ஆளுநர் செந்தில் தொண்டமான், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அந்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின், மூன்று மாவட்டங்களின் மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு … Read more