நாட்டை முன்னேற்றக் கூடிய முக்கிய வளம் மனித வளம்
க.பொ.த (உயர்தர) பரீட்சை நடத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட மாதமொன்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படும். அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் தரத்தை ஆராய பொறிமுறையொன்று அவசியம் – ஜனாதிபதி வலியுறுத்தல். உலகில் உள்ள ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடும் அந்த நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே முன்னோக்கி வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். எனவே, 2048 ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்குகளை அடைவதற்கு முறையான கல்வி முறைமை மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டிற்கு தேவை … Read more