புதிய அபிவிருத்தி செயற்திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு தேசிய அபிவிருத்திக்குழு
புதிய அபிவிருத்தி செயற்திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு தேசிய அபிவிருத்திக்குழு ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும், இரண்டு அரசாங்கங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொண்ட செயற்திட்டம் ஒன்றை பாராளுமன்றத்தின் முறையான அனுமதியின்றி இடைநிறுத்த முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் … Read more