கடலில் பயணம் செய்வோர் மற்றும் மீனவ சமூகத்ரிற்கு எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 14 (இன்று) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வலுவடைந்த ஆழஉhய’ என்ற மிக மிகப் பாரிய சூறாவளியானது நேற்று, 2023 மே 13ஆம் திகதி 23.30 மணிக்கு வட அகலாங்கு 17.90 N இற்கும் கிழக்கு … Read more