'இலங்கை அணிக்கு மதீஷ பத்திரன மிகப்பெரிய சொத்து' – மகேந்திர சிங் தோனி
இலங்கை அணிக்கு மதீஷ பத்திரன மிகப்பெரிய சொத்து என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான எம்.எஸ். தோனி, ‘மதீஷவினை நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைப்பதற்கு விரும்பவில்லை. அவர் ஐ.சி.சி. இன் அனைத்து தொடர்களிலும் ஆட வேண்டும் என நினைக்கின்றேன். அவர் இலங்கை அணியின் சொத்தாக எதிர்வரும் காலத்தில் மாறுவார்.’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியன் பிரீமியர் … Read more