சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 836 கிலோ கிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இரவு மற்றும் மே 01ஆம் திகதி அதிகாலை கல்பிட்டி, பராமுனை மற்றும் குடாவ கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 836 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகளுடன், ஒரு டிங்கி படகும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செயய்பப்பட்டுள்ளனர். கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தொடர்ச்சியான ரோந்து மற்றும் … Read more