யாழ்ப்பாணத்தில் பயிரிடப்படும் இயற்கை உரத்திலான புளிப்பு வாழைப்பழங்கள் துபாய் சந்தைக்கு
யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் இயற்கை உரத்தினால் பயிரிடப்பட்ட புளிப்பு வாழைப்பழங்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் வாரந்தோறும் 25,000 கிலோகிராம் வீதம் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். விவசாய அமைச்சின் கீழுள்ள விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ், … Read more