அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு அனுமதி கோரி கல்வி அமைச்சரினால் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு..
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு இதுவரை அறிக்கைப்படுத்தப்படவில்லை. ஆயினும் நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான கலந்துரைடயாடலின் போது ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்: இது தொடர்பாக 16000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அளவில் 5 வருட … Read more