60 வகையான மருந்துகளின் விலை: அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

60 வகையான மருந்துகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை இரண்டாயிரத்து 702 ரூபா 41 சாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுவிபரம் http://www.documents.gov.lk/files/egz/2022/4/2277-55_T.pdf

அமைச்சுகள் இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தங்கள்: அதிவிசேட வர்த்தமானி

அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் நேற்று (28) முன்தினம் இநத வர்த்தமானி அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது. முழுவிபரம் http://www.documents.gov.lk/files/egz/2022/4/2277-53_T.pdf  

குறைந்த விலையில் எரிவாயு : தாய்லாந்தின் புதிய வழங்குனர்

நுகர்வோருக்கு குறைந்த விலையில் எரிவாயு பெற்றுக் கொடுப்பதற்கான புதிய வழங்குனர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் சியம் கேஸ் நிறுவனம் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதுவரை கேஸ் இறக்குமதி செய்யப்பட்ட ஓமான் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. ஓமான் கேஸ் நிறுவனங்களின் ஊடாக நாட்டிற்கு வழங்கப்படும் இறுதி கேஸ் கப்பல் நேற்று நாட்டை வந்தடைந்தது. அந்த கப்பலில் மூவாயிரத்து 500 … Read more

மே மாதம் 02 ஆம் திகதி விஷேட அரச விடுமுறை தினம்

மே மாதம் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது … Read more

காங்கேசந்துறை – பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மே 01 ஆம் திகதியிலிருந்து அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட … Read more

29.04.2022 அன்று, வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால்  29.04.2022 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:     இலங்கை மத்திய வங்கியினால்  29.04.2022 அன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: