புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ,கொழும்பு கோட்டையிலிருந்து சொந்த இடங்களுக்குச் செல்லும் மக்களின் நலன்கருதி விசேட ரெயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக கல்கிசையில் இருந்து காங்கேசந்துறை வரையிலாக கடுகதி ரயில் ஒன்று இன்றும் எதிர்வரும் 12 ஆம் திகதி மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த ரயில் கல்கிசையில் இருந்து இரவு 10.00 மணிக்கு காங்கேசன்துறையை நோக்கி பயணிக்கும் இது காலை 5.54 க்கு காங்கேசன்துறையை சென்றடையும். இதேவேளை, காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரையில் 17 ஆம் … Read more