மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு .தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல் 09ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 09 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் … Read more

அடுத்த பாராளுமன்ற அமர்வு ஏப்ரல் 19 முதல் 22 வரை 

பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கூட்டுவதற்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். பாராளுமன்றம் கூடும் அனைத்துத் தினங்களிலும் மு.ப 10.00 மணி முதல் 11.00 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அனைத்துத் தினங்களிலும் பிற்பகல் 4.30 மணி முதல் … Read more

கல்லடிப்பாலத்தில் 'சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும், விற்பனை சந்தையும் 2022'

பழைய கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் ,சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி விற்பனை கண்காட்சியும்,விற்பனை சந்தையும் இன்று (09)  ஆரம்பமானது. விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் நாளைய தினமும் (2022.04.10) இடம்பெறும். மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன்,தலைமையில் கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விசேட சந்தையினை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் திறந்துவைத்தார். தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் … Read more

2021 வருட சிறுபோகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்காக இழப்பீடு

கட்டுப்படுத்த முடியாத இயற்கை அனர்த்தங்கள் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவருவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி; சபையின் பணிப்பாளர் நாயகம் பண்டுக வீரசிங்க தெரிவித்தார். இந்த காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் தவணைக் கொடுப்பனவை அறவிடாமல் ஏக்கருக்கு 40,000 ரூபாவிற்கு உட்பட்டதாக 8,678 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவதுடன், இதற்கென 21 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் இந்த இழப்பீட்டுத் தொகை 2022 ஆம் ஆண்டு … Read more

சமூக ஊடகங்களில் பாதுகாப்பு பிரிவினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சந்தேக நபர் கைது

பொலிசார் மற்றும் இராணுவ அதிகாரிகளை கொலை செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களில் காணொளியை வெளியிட்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நாகொட பொலிசாரினால் கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 36 வடைதுடைய நாகொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த 6 வருட காலமாக போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டவர் என்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வார இறுதியில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும்

இந்த வார இறுதியில் துண்டிப்பு அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை (09) இரண்டு மணித்தியாலங்களும், ஞாயிற்றுக்கிழமை (10) ஒரு மணித்தியாலமும் மின் துண்டிப்புஅமுல்படுத்தப்படும். அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு சனிக்கிழமை (09) பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், P, Q, R, S, … Read more

08.04.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

08.04.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்  

முனைவர். பி. நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார்

முனைவர் பி. நந்தலால் வீரசிங்க இலங்கை மத ;திய வங்கியின் 17ஆவது ஆளுநராக தனது கடமைகளைப்பொறுப்பேற்றார்.

புத்தாண்டு காலப்பகுதியில் விசேட ரயில் சேவைகள்

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பயணிகளின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த ரயில் சேவைகள் இன்று தொடக்கம் 18 ஆம் திகதி வரையில் தற்பொழுதுள்ள ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக முன்னெடுப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக கல்கிசையில் இருந்து காங்கேசந்துறை வரையிலாக கடுகதி ரயில்  ஒன்று இன்றும் எதிர்வரும் 12 ஆம் திகதியும் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த ரயில் கல்கிசையில் இருந்து இரவு 10.00 மணிக்கு … Read more

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதே இறுதி தீர்வு

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் உதவியை நாடுவதை தவிர வேறு எந்த தீர்வும் இல்லை என முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி நேற்றைய (07)தினம் பாராளுமன்றத்தில்  தெரிவித்தார். 1 பில்லியன் அமெரிக்க டொலர்  பெறுமதியான சர்வதேச இறையாண்மை பத்திரம் (ISB) வருகின்ற ஜூலை மாதத்துடன் நிறைவடைய  உள்ளது , அதை நாம் உரிய நேரத்தில் செலுத்த வேண்டும் எனவும் நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க … Read more