முல்லைத்தீவில் தேசிய கரையோர, கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கரையோர தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சென்றாண்டுக்கான (2021) தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கரையோர தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம் நேற்று (04) நாயாறு கடற்கரையில் இடம்பெற்றது. 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு வாரம் கொரோனா இடர் காரணமாக இடம்பெறவில்லை. சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினமானது வருடா வருடம் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை தேசிய கரையோர மற்றும் கடல் வளங்கள் … Read more