27.05.22 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

#indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

தொடரும் நெருக்கடி நிலை: ராணுவத் தளபதி ராஜினாமா செய்யவிருப்பதாகத் தகவல்!

இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, கொழும்பில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இதையடுத்து அந்த நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இருப்பினும் பொருளாதார நெருக்கடியினால் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் மக்கள் இன்னும் சிரமப்பட்டு வருகின்றனர். இலங்கை கலவரம் இந்த நிலையில், இலங்கையின் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஜீன் 31-ம் தேதி தனது பதவியை … Read more

விசா முறைகேடு: மே 30-ம் தேதிவரை கார்த்தி சிதம்பரத்தை கைதுசெய்யத் தடை! – டெல்லி நீதிமன்றம்

மே 17-ம் தேதியன்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம், அவர் மகனும் எம்.பி-யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில், சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், 200-க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு விசாக்கள் வழங்க சட்டவிரோதமாக ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரத்தின்மீது சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது. அதைத் தொடர்ந்து, இதே வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்தனர். பின்னர், இந்த விசா முறைகேடு … Read more

சென்னை: சபதம் போட்டு பா.ஜ.க பிரமுகரைக் கொலை செய்த கும்பல்!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரின் மகன் பாலசந்தர். இவர் பா.ஜ.க-வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவின் மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்தார். இவர்மீது காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பாலசந்தரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தததால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பையும் மீறி சிந்தாதிரிப்பேட்டையில் பாலசந்தரை மர்மகும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவுசெய்த சிந்தாதிரிப்பேட்டை போலீஸார், தப்பி ஓடியவர்களைப் … Read more

தருமபுரி: எட்டாம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

தருமபுரி அருகே உள்ள மொரப்பூர் பகுதியில் ஒரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதனால், மாணவியின் பெற்றோர் மொரப்பூர் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமி பேருந்தில் செல்லும்போது, பாதியிலேயே இறங்கிச் சென்றது தெரியவந்துள்ளது. முபாரக் அதேநேரத்தில், அந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், புலியூர் பகுதியைச் … Read more

சாத்தூர்: 4 மாதக் குழந்தையுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்த தாய்; கணவர் தலைமறைவு – போலீஸ் விசாரணை!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொத்தாளமுத்து(27). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காயத்ரி (27) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், திருமணம் முடிந்து கொத்தளமுத்து-காயத்ரி தம்பதியினர் இருவரும் சாத்தூர் அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் பெற்றோருடன் வசித்துவந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தத் தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்தது. இந்த நிலையில், வீட்டிலுள்ள ஓர் அறையில் இரவு தூங்கச்சென்றிருக்கிறார் காயத்ரி. ஆனால், காலை விடிந்து வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. குழந்தையை கவனிப்பதால் … Read more

"அந்தப் பையனுடைய குடும்பமே நக்‌ஷத்ராவை லாக் பண்ணி வச்சிருக்காங்க!"- வைரலாகும் ஶ்ரீநிதி பேசிய வீடியோ

சின்னத்திரையில் ‘யாரடி நீ மோகினி’ போன்ற தொடர்களில் நடித்திருந்தவர் ஶ்ரீநிதி. நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் (தற்காலிக லைவ் வீடியோ). அந்த வீடியோவில் அவருடைய தோழியும் தற்போது கலர்ஸ் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘வள்ளி திருமணம்’ தொடரில் நடித்துக் கொண்டிருப்பவருமான நக்‌ஷத்ரா குறித்து சில தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார். ஶ்ரீநிதி – நக்‌ஷத்ரா ஶ்ரீநிதியும், நக்‌ஷத்ராவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நக்‌ஷத்ரா, சயித்ரா, ஷபானா, ரேஷ்மா … Read more

`நாதஸ்வரம்' ஸ்ருதி சண்முகப்பிரியாவின் பேச்சுலர் பார்ட்டி… கலந்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள்!

‘நாதஸ்வரம்’ தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. தொடர்ந்து ‘பாரதி கண்ணம்மா’, ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ போன்ற தொடர்களில் நடித்திருந்தார். அவருக்கும் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்ற அரவிந்த் சேகர் என்பவருக்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து காலை திருமணம் நடைபெற இருக்கிறது. ஸ்ருதி – அரவிந்த் ஸ்ருதி கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்றாலும் அவருடைய திருமணம் சென்னையில் நடைபெறுகிறது. இந்தத் திருமண வரவேற்பில் சின்னத்திரை … Read more

`நாயைப் போல வாழ ஆசை'; 12 லட்சம் செலவில் அச்சு அசலாக நாயைப் போல வேஷம் போட்டுக்கொண்ட மனிதர்!

ஜப்பானைச் சேர்ந்த ‘ஜெப்பெட்’ என்பவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆடை வடிவமைப்பாளராகவும், தத்ரூபமான கதாபாத்திரங்களை உருவாக்கும் சிலை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். நாய்கள்மீது அதித ப்ரியம் கொண்ட இவருக்கு நாயையைப்போல ஒருநாளாவது வாழ வேண்டும் என்று ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ளத் திட்டமிட்ட இவர், தனக்குப் பிடித்த கோலி (collie) வகையைச் சேர்ந்த நாய்போல வேடம் தரித்துக் கொண்டார். பார்ப்பதற்கு அச்சு அசலாக நாயைப்போலவே இருக்கும் இந்த தத்ரூபமான வடிவமைப்பைச் செய்து முடிக்க 40 நாட்கள் … Read more

பாலகிருஷ்ணாவுக்கு மகளாக மாறிய முன்னணி கதாநாயகி!

இயக்குநர் பொயப்படி ஶ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா’ திரைப்படம் குண்டக்க மண்டக்க ஹிட். ‘லெஜண்ட்’, ‘சிம்ஹா’ என இரண்டு ப்ளாக்பஸ்டர்களை கொடுத்த இந்த கூட்டணி, மூன்றாவது முறையாக இணையும் அறிவிப்பையே #BB3 என்றுதான் அறிவித்தார்கள். மூன்றாவது படமும் ப்ளாக்பஸ்டர்தான் என்ற அசுரத்தனமான நம்பிக்கையில் அப்படி செய்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. எதிர்பார்த்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஸ்டன்ட், டான்ஸ், பன்ச் டயலாக் என பாலையா 360 டிகிரியில் தெறிக்கவிட்டிருப்பார். ‘கோவில்’ படத்தில் வடிவேலு … Read more