ஜம்மு-காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை வீட்டுக்கு வெளியே சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்!
ஜம்மு-காஷ்மீரில் தொலைக்காட்சியில் நடித்துவரும் நடிகை ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திடம், “மத்திய காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் மே 25-ம் தேதியன்று அம்ரீன் பட் என்ற பெண், அவர் வீட்டுக்கு வெளியே இரவு நேரத்தில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் பெண் தொலைக்காட்சிகளில் நடித்து வந்திருக்கிறார். தாக்குதலில் அந்தப் பெண்ணுடன் இருந்த 10 வயது சிறுவன் … Read more