கல்வி கட்டணத்தை பல மடங்கு உயர்த்த ஏஐசிடிஇ பரிந்துரை… என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு?!

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் இயங்கும் தொழில்நுட்பம் சார்ந்த பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் கல்லூரிகள் அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகத்திடம் (ஏ.ஐ.சி.டி.இ) அங்கீகாரம் பெறவேண்டும். அதன்படி, தொழில்நுட்ப படிப்புகளுக்கான பாடத்திட்டம், கல்விக் கட்டணம், சேர்க்கை விகிதம், ஆசிரியர்களுக்கான கல்வித் தரம், ஊதியம் உள்ளிட்டவற்றை ஏ.ஐ.சி.டி.இ நிர்ணயம் செய்யும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கல்விக் கட்டண நிர்ணயம் குழு பரிந்துரை செய்த கட்டணத்தையே கல்லூரிகள் பெறவேண்டும். அண்ணா பல்கலை கழகம் கூடுதல் கட்டண புகார்களை இந்த … Read more

Doctor Vikatan: காரமான உணவுகள் சாப்பிட்டால் மூலநோய் பாதிப்பு வருமா?

Doctor Vikatan: காரமான உணவுகள் சாப்பிட்டால் மூலநோய் பாதிப்பு வருமா… அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம் உணவுக்குழாயின் இறுதியிலுள்ள ஸ்டோரேஜ் பகுதிதான் ரெக்டம் எனப்படம் மலக்குடல் குதவாய்ப் பகுதி. அங்கேதான் உணவுக்கழிவுகள் சேமிக்கப்பட்டு வைக்கப்படும். உறியப்படாத உணவுச்சத்துகளை உறிவதற்காக இந்தப் பகுதியில் நிறைய ரத்தக்குழாய்கள் இருக்கும். அதிலும் கெட்ட ரத்தக்குழாய்கள் அதிகமிருக்கும். உணவானது செரிமானமாகி, கழிவுகள் இந்தப் பகுதிக்கு வந்து சேரும். இந்நிலையில் ஒரு நபர் … Read more

இந்த வார ராசிபலன்: மே 24 முதல் 29 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

ஜூனியர் விகடன் மீது வழக்கு; எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் கண்டனம்!

ஜூனியர் விகடனுக்கு எதிராக, ரியல் எஸ்டேட் நிறுவனமான ‘ஜி ஸ்கொயர்’ புகார் ஒன்றை அளித்திருந்தது. கெவின் என்பவர் ஜூனியர் விகடன் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டுவதாக அந்தப் புகாரில் ‘ஜி ஸ்கொயர்’ கூறியிருந்தது. இந்தப் புகாரில் மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். புகாரின் அடிப்படையில், வழக்கு பதியப்பட்டு கெவின் என்பவர் மைலாப்பூர் போலீஸாரால் மே 22-ம் தேதி அதிகாலை 2 மணியளவில் கைது செய்யப்பட்டார். ‘ஜி ஸ்கொயர்’ புகாரை முற்றிலுமாக ஜூனியர் விகடன் மறுத்திருக்கிறது. … Read more

24.05.22 செவ்வாய்க்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

விக்னேஷ் சிவன் குலதெய்வக் கோயிலில் பொங்கல் வைத்த நயன்தாரா; குலவையிட்டு வாழ்த்திய ஊர் மக்கள்!

நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் விரைவில் திருப்பதியில் நடக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் தஞ்சாவூர் அருகே உள்ள விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோயிலில் இருவரும் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். கணவன், மனைவி ஒற்றுமையாக வாழ்வதற்கான வழிப்பாட்டு ஸ்தலமாகக் கூறப்படும் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோயிலிலும் இருவரும் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. கும்பகோணம் கோயிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் உள்ள மேலவழுத்தூர் கிராமத்தில், ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் என்ற … Read more

திண்டுக்கல் இளைஞரின் பிளாஸ்டிக் பெட்ரோல் – வேலுமணி சிக்னல் – வீட்டுக்கடன் தகவல் | விகடன் ஹைலைட்ஸ்

பிளாஸ்டிக் பெட்ரோல்: லிட்டருக்கு 58 கி.மீ மைலேஜ்; திண்டுக்கல் இளைஞரின் சூப்பர் கண்டுபிடிப்பு! கார்த்திக் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(22). பழனி அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்துக் கொண்ட முயற்சியின் மூலம், தற்போது ப்ளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோல் எடுக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது. பெட்ரோலின் விலையைவிட குறைவான விலைக்கு பிளாஸ்டிக் பெட்ரோலை விற்பனை செய்ய முடியுமா? … Read more

சென்னை: இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்ல… பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

அதிகரிக்கும் விபத்து: 2021-ம் ஆண்டு சென்னையில் நடந்த சாலை விபத்துகளில், 611 பேர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 3,294 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். விபத்து ஏற்பட்டவர்களில் 477 பேர் தலைக்கவசம் அணியாமல் பயணித்தவர்கள். அதேபோல, 134 பேர் பின்னிருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள். கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், இருசக்கர வாகன விபத்துகளில் 841 பேர் காயமடைந்திருக்கின்றனர். இவர்களில் 741 பேர் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர்கள், 127 பேர் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள். தலைக்கவசம் கட்டாயம் சென்னையில் … Read more

“ஹிட்லர், முசோலினி ஆட்சியைவிடக் கொடுமையானது பாஜக ஆட்சி" – மம்தா தாக்கு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க தலைமையிலான ஆட்சியை ஹிட்லர், முசோலினி, ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சியுடன் ஒப்பிட்டு கடுமையாகச் சாடியிருக்கிறார். கொல்கத்தாவில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மம்தா, “பா.ஜ.க-வின் ஆட்சியானது ஹிட்லர், முசோலினி, ஜோசப் ஸ்டாலின் போன்றவர்களின் ஆட்சியைவிடவும் மிகக் கொடுமையானது. பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, மாநில விவகாரங்களில் தலையிட மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. பா.ஜ.க-வின் இத்தகைய செயல், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பின் மாண்பை குலைக்கிறது. எனவே, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், மத்திய … Read more

விருதுநகர் பாலியல் வழக்கு: 806 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!

விருதுநகரில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரை தொடர்ந்து 8 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் (27), அவர் நண்பரான தி.மு.க இளைஞரணி முன்னாள் நிர்வாகி ஜூனைத் அகமது (27), ரோசல்பட்டியைச் சேர்ந்த பிரவீன் (26), பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிமுகமான மாடசாமி (37) ஆகியோரும், பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேரை விருதுநகர் ரூரல் காவல் நிலைய போலீஸார் கைது … Read more