“பைடன் ஆட்சியில் இந்தியா-அமெரிக்கா உறவு பலவீனமாகிவிட்டது!"- ட்ரம்ப் முன்னாள் அதிகாரி பேட்டி
அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியின் கடைசி சில வாரங்களில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் தலைமை அதிகாரியாக இந்திய-அமெரிக்கரான காஷ் படேல் பணியாற்றியிருந்தார். காஷ் படேல் சமீபத்தில் அமெரிக்க தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் பேசிய காஷ் படேல், “2024-ல் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலிலும் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் நன்றாக உள்ளன. மோடி – ட்ரம்ப் முன்னாள் அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மதிப்புமிக்க உயர்ந்த உறவு இருந்தது. இவர்கள் இருவரும், இந்திய … Read more