“அனைத்து இந்து விவகாரங்களிலும் துரோகி என்றால் அது சுப்பிரமணியன் சுவாமிதான்!"- தஜிந்தர் பால் தாக்கு
அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமாக நம்பப்படும் ஷாஹி இத்கா மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவிடக் கோரி, மதுரா நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல், வாரணாசியிலுள்ள கியான்வாபி மசூதி தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உதித்தரவின்பேரில் விசாரணைக்குழு நடத்திய ஆய்வில், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான், பா.ஜ.க-வை சேர்ந்த முன்னாள் ராஜ்ய சபா எம்.பி-யான சுப்பிரமணியன் சுவாமி, “8 வருடங்களாக மோடி மக்களவையிலும், … Read more