“எப்போதெல்லாம் விலைவாசி உயர்கிறதோ அப்போதெல்லாம் வகுப்புவாத மோதல்கள் உருவாகின்றன!" – மம்தா பானர்ஜி

கொல்கத்தாவின் மேதினிபூர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “பொருள்களின் விலையை உயர்த்தி சாமான்யர்களைச் சூறையாடி மத்திய அரசு செழித்து வருகிறது. எரிவாயு மற்றும் இதர பொருள்களின் விலையை உயர்த்துவதன் மூலம், மத்திய ஆட்சியில் உள்ள கட்சி லாபத்திலிருந்து பங்கு பெறுகிறது. எப்போதெல்லாம் எரிவாயு, எரிபொருளின் விலை உயர்கிறதோ அப்போதெல்லாம் மத்திய அரசு வேண்டுமென்றே வகுப்புவாத பதற்றங்களை உருவாக்குகிறது. பாஜக ஒவ்வொரு முறையும் மக்கள் விலைவாசி உயர்வுக்கு … Read more

19.05.22 வியாழக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

“ஈழத்தமிழர் விவகாரத்தில் 'வொர்ஸ்ட் நாடகம்' ஆடுகிறது பாஜக!" – சீமான்

கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈழ இறுதிப்போரில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் உயிரிழந்தனர். இந்த வரலாற்றுத்துயர சம்பவத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே-18ம் தேதி உலகெங்கும் வாழும் தமிழர்கள் மெழுகுவர்த்தி தீபங்கள் ஏந்தி நினைவேந்தல் நடத்துகின்றனர். அந்த வகையில் தீவிர ஈழ ஆதரவுக் கட்சியான நாம் தமிழர் கட்சியும் ஆண்டுதோறும் மே-18ம் தேதி `இன எழுச்சி பொதுக்கூட்டத்தை’ நடத்திவருகிறது. இந்த நிலையில், 13-வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுநாளை முன்னிட்டு, இன்று சென்னை பூவிருந்தவல்லியில் … Read more

“இந்தியா இலங்கையைப் போல காணப்படுகிறது… உண்மையை மாற்றமுடியாது!" – ராகுல் தாக்கு

இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்த நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இலங்கை மக்கள் தங்களுக்கு தேவையான முக்கியமான பொருள்களைக்கூட இறக்குமதி செய்வதற்கு பணம் இல்லாமல் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ராகுல் காந்தி தொடர்ச்சியாக மத்திய அரசிடம் பெட்ரோல், டீசல் விலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Distracting people … Read more

கொலைசெய்ய முயன்ற தந்தை; ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகள் – நடந்தது என்ன?

திருவாரூர் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள சிதம்பரம் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தம்பதி அய்யப்பன்- துர்கா. இவர்கள் மகள் சாந்தினி [பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது]. 18 வயதான சாந்தினியும் கேக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞரும் ஒருவரை ஒருவர் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார்கள். இந்த காதல் விவகாரம் அந்தப் பெண்ணின் தந்தை அய்யப்பனுக்கு தெரியவந்ததையடுத்து, அவர் தன் மகளைக் கண்டித்துள்ளார். ஜெகனை சந்திப்பதை தவிர்க்குமாறும் எச்சரித்திருக்கிறார். தந்தையின் கண்டிப்பையும் மீறி மகள் … Read more

சினிமா பிரபலங்கள், உறவினர்கள்… எளிமையாய் நடந்து முடிந்த ஆதி – நிக்கி கல்ராணி திருமணம்!

`நீ கவிதைகளா… கனவுகளா’ என `மரகதநாணயம்’ படத்தில் வருகிற பாடலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்தப் படத்தில் ஜோடியாக நடித்திருந்த ஆதியும், நிக்கி கல்ராணியும் நிஜத்திலும் காதலர்கள். சமீபத்தில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில், இன்று இவர்களுக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஆதி – நிக்கி தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆதி. துறுதுறுவென தன் கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நிக்கி. இவர்கள் இருவரும் ரியல் ஜோடியான வைபவம் தற்போது நடைபெற்றிருக்கிறது. எளிமையான முறையில் … Read more

"பேரறிவாளன் இன்னும் அந்த 19 வயது குழந்தைதான். அற்புதம்மாள் கால்களைத் தொட்டு வணங்குகிறேன்"- மிஷ்கின்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலைசெய்து உச்ச நீதிமன்றம் இன்று (மே 18) தீர்ப்பளித்தது. ஆளுநர் முடிவெடுக்கத் தாமதப்படுத்தியதால் 142-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்த் திரைத்துறையில் பேரறிவாளனுக்கு ஆதரவாகப் பேசியவர்களில் இயக்குநர் மிஷ்கின் முக்கியமானவர். இந்தத் தீர்ப்பு குறித்து அவரிடம் பேசினோம். “அற்புதம்மாளின் கால்கள் முக்கியக் காரணம். அந்தக் கால்கள் பல லட்சம் மைல்கள் நடந்திருக்கின்றன, தன் … Read more

How to: சருமப் பராமரிப்புக்கு எலுமிச்சையை பயன்படுத்துவது எப்படி? I How to use lemon for skin care?

சாதாரணமாக தினமும் நம் வாழ்வில் கிடைக்கக்கூடிய எளிய பொருளான எலுமிச்சையின் மகத்துவம் மிகவும் அளப்பரியது. சருமத்துக்கும், கேசத்துக்கும், உடலின் பல பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கக் கூடியது எலுமிச்சை. Skin care (Representational Image) How to: கைகளை சுருக்கமின்றி பராமரிப்பது எப்படி? I How to do home remedies for wrinkle free hands? சருமப் பிரச்னைகளுக்கு எலுமிச்சை மூலம் பெறக்கூடிய தீர்வுகள் பற்றி கூறுகிறார், அழகுக்கலை நிபுணர் வினோத் பாமா. 1. எலுமிச்சை சாற்றையும், … Read more

நெல்லை கல்குவாரி விபத்து: 5-வது நபர் பிணமாக மீட்பு! – குவாரி உரிமையாளர் வங்கிக் கணக்கு முடக்கம்

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த வெங்கடேஸ்வரா கல்குவாரியில் 14-ம் தேதி நள்ளிரவில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது 350 அடி ஆழம் கொண்ட கல்குவாரி உள்ளே வேலை செய்துகொண்டிருந்த முருகன், விஜயன், செல்வன், மற்றொரு முருகன், ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய 6 பேர் பாறை சரிவில் சிக்கிக் கொண்டனர். தேசிய பேரிடர் மீட்பு படை தீயணைப்புத்துறை மற்றும் போலீஸாரின் முயற்சியால் முருகன், விஜயன் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து கற்கள் சரிந்ததால் மீட்புப்பணியில் … Read more