Lokesh Kanagaraj life journey: கமல் ரசிகர்; வங்கிப் பணி; பிளாக்பஸ்டர் இயக்குநர்|Photo Story

MBA பட்டதாரி, வங்கிப் பணியாளர், ஷார்ட்பிலிம் இயக்குநர் பிறகு திரைப்பட இயக்குநர் என லோகேஷின் வாழ்க்கை அவரது படம் போல சுவாரசியமான ஒன்று. கோயம்புத்தூரைச் சேர்ந்த லோகேஷ் MBA படிக்க வந்தது தொடங்கி இயக்குனரானது வரை துணை நின்றது சென்னை நகரம். அதனால்தான் மாநகரம் படம். வங்கிப் பணியில் இருக்கும்போது கார்ப்பரேட் ஷார்ட் பிலிம் கான்டெஸ்ட் ஒன்றிற்கு குறும்படம் இயக்கினார் லோகேஷ். அந்த படம் வெற்றி பெறவும் சொல்ல நினைத்த கதையை சரியாக காட்ட முயன்றதுக்கு பாராட்டுகளையும் … Read more

வெள்ளாட்டுப்பாலில் லட்சக்கணக்கில் லாபம்; வழிகாட்டும் நேரடி களப்பயிற்சி!

மகாத்மா காந்தி, ‘ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் அவதிப்படும் அனைவரும் வெள்ளாட்டுப்பாலை உணவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார். வெள்ளாட்டுப்பாலில் அவ்வளவு சத்துகள் இருப்பதுதான் காரணம். தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில் வெள்ளாட்டுப்பால் முதன்மையானது. இயற்கையாகவே வெள்ளாட்டுப்பாலில் ‘ஆன்டி ஆக்ஸிடன்ட்’ இருக்கிறது. ஆஸ்துமா, இருமல், காசநோய் பிரச்னைகளுக்கு வெள்ளாட்டுப்பால் மிகவும் ஏற்றது. உலக அளவில் மொத்த பால் உற்பத்தியில் வெள்ளாட்டுப்பால் 2 சதவிகிதம்தான். அதனால் வெள்ளாட்டுப்பால் உற்பத்தி இன்னும் பெருக வேண்டும் என்று அழைப்பு … Read more

Vijay 66: நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் பிரபுதேவா; விஜய் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் லுக்!

`பீஸ்ட்’ படத்தையடுத்து வம்சி பைடிப்பள்ளியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `விஜய் 66′ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபு, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா மந்தனா, ஷாம், யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ், சம்யுக்தா உள்பட பலர் நடிக்கின்றனர். வசனங்களை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசையமைக்கிறார். இவற்றை எல்லாம் படக்குழுவினரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். … Read more

பிரியாணி விழாவிலும் பின்வாங்கியதா திமுக – திராவிட மாடல் ஆன்மிக மாடலாகிறதா?

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மே மாதம் 13,14,15 ஆகிய மூன்று தேதிகளில் அரசு சார்பில் நடக்கவிருந்த ஆம்பூர் பிரியாணித் திருவிழா கனமழை காரணமாக ஒத்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கன்னிகாபுரம் என்ற இடத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் இந்த மாபெரும் பிரியாணி திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. “ஆம்பூர் பிரியாணிக்குத் தனி மரியாதை கிடைக்கும் வகையில் இந்தத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 30 முதல் 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பிரியாணிகள் உரிய விலையில் வழங்கப்படும். … Read more

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ரூ.18 கோடி மோசடி… ஜார்க்கண்ட் பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கைது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்கப்பிரிவு செயலாளராக இருந்தவர் பூஜா சிங்கால். 2000-ம் ஆண்டு பதவிக்கு வந்ததில் இருந்தே ஊழல் செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. பூஜா பண மோசடி மற்றும் ஊழலில் ஈடுபடுவதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் மூத்த வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் அமலாக்கப்பிரிவில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த அமலாக்க பிரிவு அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி பூஜாவுக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் திடீரென ரெய்டு நடத்தினர். பீகார், … Read more

“தொடர்ந்து அதிகரித்து வரும் நூல் விலை; உடனடி நடவடிக்கை தேவை!" – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

நூல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருவதற்கு, ஜவுளி நிறுவனங்கள் மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், நூல் விலை இந்த மாதம் கிலோ ஒன்றுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.470-ஆக விற்பனை செய்யப்பட்டு வருவதற்குக் கண்டனம் தெரிவித்து திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள பின்னலாடைத் தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் 2 நாள்கள் கடையடைப்பு போராட்டத்தை இன்று தொடங்கின. இந்த நிலையில் பருத்தி, நூல் விலை உயர்வு காரணமாகத் தமிழ்நாட்டில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் … Read more

“உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என பிரதமர் அடிக்கடி கூறி வருகிறார்'' – ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று காலை சென்னை காமராஜர் சாலயில் உள்ள பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள் என கூறி தமிழில் தனது உரையை தொடங்கினார். அதன் பிறகு பேசிய அவர், “உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி அடிக்கடி கூறி வருகிறார். … Read more

"காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு பொம்மை ஆணையம்; அதை கலைக்க வேண்டும்!" பொங்கிய மணியரசன்!

‘’மேகதாது அணையை தடுப்போம், மேட்டூர்-முல்லைப்பெரியாறு அணைகளை காப்போம்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்க தலைவர் வீரப்பன், இச்சங்கத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் பொறியாளர் பரந்தாமன், பொறியாளர் செந்தில்வேலன், தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் மருத்துவர் பாரதிசெல்வன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் … Read more

Lokesh Kanagaraj: “கமல் சார் பார்த்து கைகாட்டணும்னு அவர் வீட்டு வாசல்ல காத்திருந்தேன்!"

மாநகரம் படத்தின் வழியாக லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமானபோது இவர் இன்னும் பல மேஜிக்குகளை திரையில் நிகழ்த்தப் போகிறார் என்பது மட்டும் ரசிகர்களுக்குத் தெரிந்தது. 2017-ல் மாநகரம் படத்திற்கு பிறகு ஒரு நேர்காணலில் பேசும் போது பெரிய நடிகர்கள் அஜித்தோ, விஜய்யோ புதிய இயக்குநர்களை நம்பி நடிக்கும்போதுதான் ஒரு மூமென்ட் நடக்கும் என பேசியிருந்தார். அதனை மாஸ்டரில் சாத்தியமாக்கிவிட்டு அடுத்த இலக்காக அவர் இயக்கியுள்ள படம் ‘விக்ரம்’. விக்ரம் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு விழா … Read more

“பிற மாநிலங்களுக்கே மின்சாரம் கொடுக்கிறோம்” – செந்தில் பாலாஜி பெருமிதம்

கோவை மாவட்டத்தில் திராவிட மாடல் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “திராவிடம் என்பது வெறும் கோட்பாடு மட்டும் அல்ல. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக நம் மீது அடிமைத்தனத்தைத் திணித்தவர்களிடம் இருந்து மீட்க வந்த ஆயுதம் தான் திராவிட மாடல். திராவிட மாடல் பயிலரங்கம் “திராவிட மாடல் என்பதற்கு பதிலாக இப்படி சொல்லுங்கள்” – தமிழிசை சௌந்தரராஜன் மனிதனை மனிதனாக நடத்த வேண்டும் என்ற பகுத்தறிவு தான் திராவிட மாடல். பெரியாரும், அண்ணாவும், கலைஞர் … Read more