“திராவிட மாடலுக்கும், பாட்டாளி மாடலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது!’’ – அன்புமணி

தருமபுரி மாவட்ட பா.ம.க பொதுக்குழு கூட்டம், அங்குள்ள டி.என்.சி விஜய் மஹாலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டம் தருமபுரிதான். எப்படியாவது, இந்த மாவட்டத்தை முன்னேற்ற வேண்டும் என்ற ஒரு சபதத்தை நானாகவே எடுத்திருக்கின்றேன். மேற்கில் காவிரி, வடக்கில் தென்பெண்ணை என 2 பெரிய ஆறுகள் ஓடிகொண்டிருக்கின்றன. ஆனால், இந்த மாவட்டத்தில் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. இப்போது, … Read more

நெல்லை: கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து – மீட்புப் பணிகள் தீவிரம்!

நெல்லை, அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் பாறை சரிந்து விபத்து. குவாரி விபத்தில் தொழிலாளர்கள் ஆறு பேர் சிக்கிக் கொண்டனர். சிக்கியவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்க வீரர்கள் களமிறங்கினர். ஆனால், அது பலனளிக்காததால் திரும்பிச் சென்றனர். தீயணைப்புப் படையினர் இருவரை உயிருடன் மீட்டு பத்திரமாக அழைத்து வந்தனர். மேலும் 4 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. Source link

ராஜபாளையம் பால் கூட்டுறவுச் சங்கத்தில் பணம் கையாடல் – காசாளர், மேலாளர் சஸ்பெண்ட்!

விருதுநகர் சரக கட்டுப்பாட்டில் உள்ள ஆர்.56 இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், கடந்த 10-ம் தேதி விருதுநகர் மாவட்ட துணைப்பதிவாளர்(பால்வளம்) நவராஜ் திடீர் கணக்கு தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அதிக கையிருப்பு தொகை வைத்திருந்தது மற்றும் ரொக்க சிட்டாவின்படி கடந்த 10-ம் தேதி ரூ.6,24,415 கையிருப்பு தொகை குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக, அங்கிருந்த காசாளர் வேல்முருகன் மற்றும் கிளை மேலாளர்(பொறுப்பு) தங்க மாரியப்பனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் … Read more

“பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்கத் தலைவர்..!" – முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பழ.நெடுமாறன் பேச்சு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ம.க வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். அதன் பின்பு பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “பழ.நெடுமாறன் இலங்கையில் இருந்திருந்தால் மகாத்மாவாகப் புகழப்பட்டிருப்பார். பா.ஜ.க வேண்டாத கட்சியாக, கொள்கையாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனக்கு … Read more

“கருணாநிதி ஊரில் பாஜக-வுக்கு பெருங்கூட்டம் கூடியது இதனால்தான்!" – சொல்கிறார் கருப்பு முருகானந்தம்

திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு, ’கலைஞர் கருணாநிதி சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்ய்யப்பட்டு, திருவாரூர் நகர்மன்றக் கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிய அளவில் புகழ்பெற்ற திருவாரூர் தேரோடும் வீதிக்கு கருணாநிதி பெயரைச் சூட்டுவதா என பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தான், தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயர் சூட்டும் … Read more

வார ராசி பலன் 15-05-2022 முதல் 21-05-2022 | Vaara Rasi Palan | Weekly RasiPalan | இந்த வாரம் எப்படி?

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். #vaara_rasi_palan | #Weeklyhoroscope | #Astrology #வாரராசிபலன்கள் #வார ராசிபலன் vaara rasi palan, vaara rasi palan in tamil, indha vaara rasi palangal, indha vaara rasi palan, vaara palan,vakra palngal, magara rasi,indha vaaram, vaara raasi palan, vaara raasipalan, vara rasi palan,vara rasipalan,rasi palangal,indhavaara rasi palan,vara … Read more

`திருக்குறளை தேசிய நூலாக்கணும்!' – 2 மணி நேரத்தில் 133 திருவள்ளுவர் ஓவியங்கள் வரைந்து மாணவர் சாதனை

தூத்துக்குடி, சுப்பையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஆல்வின். இவரின் மனைவி முத்துலட்சுமி. இந்தத் தம்பதியின் மகன் தனுஷ் டார்வின். இவர், தூத்துக்குடி சிதம்பரநகரில் உள்ள சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்து வருகிறார். சிறு வயது முதலே ஓவியத்தில் ஆர்வம் உடைய மாணவரான தனுஷ் டார்வின், மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடந்த பல்வேறு ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும், பல விருதுகளையும் பெற்றுள்ளார். காகிதத் தட்டுகளில் வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியங்கள் … Read more

உ.பி: “மாட்டுக் கோமியத்தை வீட்டில் தெளித்தால் தடைகள் நீங்கும்..!'' – பாஜக அமைச்சர்

இந்துக்களின் புனிதப் பொருளாகக் கருதப்படும் மாட்டுக் கோமியம் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், மருத்துவ உலகில் இதுவரையிலும் இந்தக் கூற்று மெய்ப்பிக்கப்படவில்லை. அண்மையில், `கொரோனா வேகமாகப் பரவிவந்த காலகட்டத்தில், எனக்கு கொரோனா வராததற்கு காரணம், நான் மாட்டுக் கோமியம் அருந்துவதே!’ என உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கருத்து தெரிவித்திருந்தது மிகப் பெரியளவில் பேசுப் பொருளானது. மாடுகள் இந்த நிலையில், உ.பி-யில் மாநில அமைச்சர் ஒருவர் மாட்டுக் கோமியத்தை வீட்டு … Read more

KKR v SRH: தொடர் தோல்வியில் ஐதராபாத்; ரஸலின் மேஜிக்கால் பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா!

கடந்த முறை பத்து அணிகள் இடம்பெற்ற சீசனில் முதல் நான்கு இடங்களில் இருந்த அணிகள் தற்போது தலைகீழ் மாற்றமாக ஒவ்வொன்றாகக் கழன்று கொண்டு வருகின்றன. முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள்தான் இந்த சீசனில் முதலில் வெளியேறியவை. அடுத்த இரண்டு இடங்களில் இருந்த பெங்களூருவும், கொல்கத்தாவும் அடுத்தடுத்து வெளியேறுமோ என எதிர்பார்த்த நிலையில், அதேபோல பெங்களூரு தோற்று ஊசலாட, கொல்கத்தா மட்டும் இன்னும் எப்படியாவது உள்ளே நுழைந்துவிட வேண்டும் என பிளேஆஃப் கதவைத் தொட முயன்று கொண்டிருக்கிறது. நேற்றைய … Read more

15.05.22 ஞாயிற்றுக்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link