“மத்திய அரசு தெலங்கானாவை `மாற்றாந்தாய்' மனப்பான்மையோடு நடத்துகிறது!" – கே.டி.ராமா ராவ்
தென் மாநிலமான தெலங்கானாவுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ் கடிதம் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக 27 கேள்விகளை அவர் அமித் ஷாவிடம் எழுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “மத்திய பா.ஜ.க அரசு தென் மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. மக்கள் இதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். தெலங்கானா மக்கள் மத்தியில் பா.ஜ.க வெறுப்பைப் பரப்புகிறது. மக்களுக்கு அளித்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால், … Read more