8-வது மாடியில் தொங்கியபடி உயிருக்குப் போராடிய 3 வயது சிறுமி – உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய நபர்!
கஜகஸ்தானில் அடுக்குமாடி கட்டடத்தின் 8-வது மாடியில் ஜன்னலில் தொங்கிக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை, உயிரைப் பணயம் வைத்து ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஜகஸ்தான் நாட்டின் தலைநகரமான நூர்-சுல்தானில் உள்ள கட்டடமொன்றில், 3 வயது சிறுமி 8-வது மாடி ஜன்னலில் தொங்கியபடி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, சபித் ஷொண்டக்பேவ் என்பவர் தன் நண்பருடன் சேர்ந்து உயிரைப் பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி … Read more