02.05.2022 திங்கட்கிழமை – Today Rasi Palan | Daily Rasi Palan | Indraya Rasi Palan| இன்றைய ராசிபலன்

#indrayarasipalan #rasipalantoday #dailyrasipalan மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். இந்த வார ராசிபலன் : https://youtu.be/Jxoon8CISOw #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan Daily Rasi Palan in Tamil, Indraya Rasi Palan in Tamil #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

CSK :"ஒரு கேப்டன் இதையெல்லாம் செய்ய வேண்டும்!" – தலைமைப் பண்புகளை பட்டியலிட்ட தோனி!

இந்த சீசன் தொடங்குவதற்கு சில நாள்கள் முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. இம்முறை தோனி கேப்டனாக அல்ல அணி வீரராக மட்டுமே தொடர்வார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு செம அதிர்ச்சியாக இருந்தாலும் அணியின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை ஏற்றுக்கொண்டனர். ஆனால், தொடர் தோல்வியால் பரிதவித்தது சென்னை அணி. ஜடேஜாவின் தனிப்பட்ட ஆட்டமும் பெரும் … Read more

CSK v SRH: தோனியின் கேப்டன்ஸி… மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பிய சென்னை!

நிழல் கேப்டனில் இருந்து மீண்டும் நிஜ கேப்டனாக மாறியிருக்கிறார் தோனி, விளையாடிய எட்டு போட்டிகளில் ஆறில் தோற்று இருப்பதால், ஜடேஜாவிடம் இருந்து மீண்டும் கேப்டன் பதவி தோனிக்குச் சென்றிருக்கிறது. அணியின் நலனைக் கருத்தில்கொண்டு என்று சொல்லப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் இருந்து தோனி கேப்டன் பதவியில் விலகியபோது கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அர்ஜுனருக்கு கிருஷ்ணர் போல, ஃபீல்டிங் செட் செய்வதில் பல விஷயங்களில் தோனிதான் ஆலோசனை, முடிவு எல்லாம் எடுத்துக்கொண்டிருப்பார். வெற்றி பெற்றால் தோனிக்குப் புகழுரையும், அது … Read more

LSG v DC: மே தின ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆடிய ராகுல்; மிடில் ஓவர்களில் கோட்டைவிட்டதால் தோற்ற டெல்லி!

டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. ஓயாமல் உழைக்கும் கே.எல்.ராகுல் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஒரு ஸ்பெசல் இன்னிங்ஸை ஆட, லக்னோ அணி 190+ ஸ்கோரை எடுத்து அதை வெற்றிகரமாக டிஃபண்ட்டும் செய்து காட்டியிருக்கிறது. KL Rahul லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலே டாஸை வென்றிருந்தார். மாலை நேரத்து போட்டி என்பதால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். டீகாக்கும் கே.எல்.ராகுல் வழக்கம்போல ஓப்பனர்களாக வந்தனர். முஷ்டபிசுர் ரஹ்மான் … Read more

கலக்கத்தில் அதிமுக மாஜிக்கள்… திருச்சியில் காலியாகும் அதிமுக கூடாரம் – கழுகார் அப்டேட்ஸ்!

கலக்கத்தில் அ.தி.மு.க மாஜிக்கள்…லஞ்ச ஒழிப்புத்துறை டு அமலாக்கத்துறை! அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்கள்மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளது தெரிந்ததே. இந்தநிலையில், சமீபத்தில் அந்த வழக்குகளின் மொத்த ஆவணங்களையும் ஆஃப் தி ரெக்கார்டாக கேட்டு வாங்கியிருக்கிறதாம் மத்திய அமலாக்கத்துறை. எஸ்.பி.வேலுமணி இதையடுத்து, அமலாக்கத்துறை ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தங்கள் தரப்பில் ஏதேனும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று தீவிர முனைப்பில் இருக்கிறது … Read more

ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது; மார்பக வித்தியாசம் இயல்பானதுதானா? காமத்துக்கு மரியாதை – S2 E18

பெண்கள் தங்கள் உடல் சார்ந்த சந்தேகங்களையும் பிரச்னைகளையும் அவ்வளவு சுலபத்தில் யாரிடமும் பேசி நிவர்த்தி செய்துகொள்ள மாட்டார்கள். அவற்றில் ஒன்றுதான், `ஒரு பக்க மார்பகம் பெரிதாக இருக்கிறது. மறுபக்கமோ அதைவிட சிறிதாக இருக்கிறது. இது பிரச்னையா அல்லது இயல்பானதா’ என்கிற சந்தேகம். இந்த வாரம் இதுபற்றி பேசவிருக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ். பாலியல் மருத்துவர் காமராஜ் வளைந்த ஆணுறுப்பு; இயல்பானதா அல்லது பிரச்னையா? காமத்துக்கு மரியாதை – S2 E17 “ஒரு சில பெண்களுக்கு மார்பகங்கள் ஒரு … Read more

மழைக்கால நிவாரண நிதிக்கான அரசாணை வெளியிட வேண்டும்; சிவப்பு மையில் கை பதித்த தொழிலாளர்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தித் தொழில் நடந்து வருகிறது. இந்தத் தொழிலில் சுமார் 20,000 பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதத்தில் பாதியில் வரையிலும் உப்பு உற்பத்தி நடக்கிறது. ஆண்டுக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் வரையிலும் உப்பு உற்பத்தி நடக்கிறது. தமிழகத்திலேயே உப்பு உற்பத்தி அதிகம் நடைபெறும் மாவட்டம் இது. 6 மாதங்கள் மட்டுமே நடைபெறும் இந்தத் தொழில், … Read more

`முஸ்லிம்கள் கருவுறாமல் இருக்கும் மருந்தை உணவில் கலக்கிறார்கள்' -சர்ச்சை பேச்சால் கைதான பி.சி.ஜார்ஜ்

இந்து மகா பரிஷத் அமைப்பின் சார்பில் திருவனந்தபுரத்தில் ‘அனந்தபுரி இந்து மகா சம்மேளனம்’ கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பிற மதங்களைச் சேர்ந்த சில நிர்வாகிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் பேச அழைத்திருந்தனர். அதில் கிறிஸ்தவ மதம் சார்பில் கேரள ஜனபக்‌ஷம் கட்சியை நடத்திவரும் முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் கலந்துகொண்டு பேசினார். அவர் முஸ்லிம்கள் பற்றி பேசிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ் இந்து மாநாட்டில் பேசுகையில், “கேரளத்தில் 1958-ல் கிறிஸ்தவர்கள் … Read more

செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை… ராகிங்தான் காரணமா? – தீவிரமடையும் விசாரணை!

மாணவி தற்கொலை: செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் அந்தக் கல்லூரி விடுதியில்தான் தங்கிப் படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி விடுதியில் உள்ள இரண்டாவது மாடியில் அந்த மாணவி துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், அந்த மாணவியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் … Read more

“முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இறந்ததில் உங்கள் `மாடலுக்கும்' பங்குண்டு..!" – வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வும், பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவியுமான வானதி சீனிவாசன் கோவை புலியகுளம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்த சங்கடங்களும் வரக்கூடாது என்பதில் சபாநாயகர் உறுதியாக இருக்கிறார். வானதி சீனிவாசன் இலங்கை: ஊழல், குடும்ப ஆட்சி, போர்க்குற்றம் – மக்களின் போராட்டமும் அரங்கேறும் அரசியல் மாற்றங்களும்! அங்கு எங்களால் முழுமையாக கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறோம். நாங்கள் பேசுவது நேரலையில் முழுமையாக வருவதில்லை. கேட்டால் தொழில்நுட்பக் கோளாறு என்கிறார்கள். … Read more