`அவனின்றி' ஓர் அணுவும் அசையாது; காணாமல் போகும் டூ வீலர்கள்; கண்டுபிடித்துத் தரும் காவல்துறை!
கடந்த சில தினங்களுக்கு முன்பு, நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் ஸ்கூட்டர் சென்னையில் திருடு போனது. ஞாயிற்றுக்கிழமையன்று பகலில், `மருத்துவமனை அவரசத் தேவை’ என்று சொல்லி பக்கத்து வீட்டுக்காரர், வாங்கிச் சென்றுள்ளார். இரவு 9 மணியளவில் வண்டியைக் கொண்டுவந்து, வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, மூன்றாவது மாடியில் இருக்கும் நண்பரிடம் சாவியைக் கொடுத்துள்ளார். மறுநாள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு அலுவலகத்துக்குப் புறப்படுவதற்காக மாடியிலிருந்து இறங்கிவந்த நண்பரின் கையில் சாவி இருக்கிறது. ஆனால், வண்டி? பதறிப்போய், பக்கத்து … Read more