சுதந்திர இந்தியாவின் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த கோவை முதியவர்! – 106 வயதில் மரணம்!
கோவை கருப்பராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரப்ப கவுண்டர். 106 வயதான, அவர் 1916-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிறந்தார். விவசாயியான மாரப்பனுக்கு 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் மூலம் 4 பேரன்கள், 4 பேத்திகள் உள்ளனர். சுதந்திர இந்தியாவுக்கு முன்பே பிறந்ததால் காந்தி, நேரு போன்ற தலைவர்களின் பணிகளை நேரடியாக பார்த்தவர். வாக்கு கோவை: வாகனம் மோதியது தொடர்பாகத் தகராறு… கொலைவெறித் தாக்குதலில் ஒருவர் கொலை! – போராட்டம், பதற்றம் சுதந்திர இந்தியாவின் … Read more