நாகை கோயில் திருவிழா: சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! – முதல்வர் இரங்கல்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெருவடைத்தான் சப்பரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. திருவிழா – தேர் சப்பரத்தில் சிக்கி தொழிலாளி பலி இரவு 11.50 மணிக்கு புறப்பட்ட உத்திராபதீஸ்வரர் சுவாமி சப்பரம், தெற்கு வீதியில் திரும்பியது. இரவு 12.35 மணிக்கு சப்பரம் நிற்பதற்காக முட்டுக்கட்டை போடும் தீபராஜன் என்ற தொழிலாளி முட்டுக்கட்டையை அகற்றும்போது எதிர்பாராவிதமாக தடுமாறி விழவே, அவர் வயிற்றின் மீது சப்பரத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. படுகாயமடைந்த … Read more