பக்கிங்ஹாம் கால்வாய்: நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்!
சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தனி நபர் ஒருவர் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக தலைமை நீதிபதி கொண்ட அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கால்வாயை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி அதே சமயத்தில், “ஆக்கிரமிப்பாளர்களுக்கு … Read more