`தூங்கினால் ₹26,500 சம்பளம்!' – முந்தி அடித்துக்கொண்டு விண்ணப்பித்த மக்கள்
தூங்கி எழுந்த பிறகு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வில் பங்கேற்று தூங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்கிற மலாயா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு மலேசியாவில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கரும்பு தின்னக் கூலி கொடுப்பதைப் போல ஆய்வின் நிமித்தம் தூங்குதற்கு பணம் என்கிற அறிவிப்பால் ஈர்க்கப்பட்டு பலரும் அதற்குப் பதிவு செய்துள்ளனர். Sleep Doctor Vikatan: எப்போதும் சோர்வு; நன்றாகத் தூங்கி எழுந்த பிறகும் தொடரும் தூக்கம்; என்னவாக இருக்கும்? மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகம் தூக்கம் குறித்த … Read more