தவறாகப் பேசிய காவலர்… புகார் தெரிவித்த பெண்; மன்னிப்பு கேட்ட சைலேந்திர பாபு! – என்ன நடந்தது?
இளம்பெண் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நேற்று இரவு ஈ.சி.ஆர் சாலையில் பணியிலிருந்த காவலர் ஒருவர் எங்களிடம் தரக்குறைவாகப் பேசினார். நானும் எனது நண்பரும் அலுவலகம் முடிந்து கடற்கரையில் அமர்ந்திருந்தோம். எங்களுக்குக் கடற்கரையில் அனுமதிக்கப்பட்ட நேரம் குறித்துத் தெரியாது. அப்போது அங்கு பணியிலிருந்த காவலர் ஒருவர் எங்களிடம் குற்றவாளிகளைப் போலவும், தீவிரவாதிகளைப் போலவும் வெறுப்பைக் காட்டினார்” என்றும். மேலும், “இரவு 10 மணிக்கு மேல் வட இந்தியாவில் போய் சுற்றித் திரியுங்கள் என்று மரியாதையைக் குறைவாகப் பேசினார். … Read more