“ஆயுதம் எடுக்க மாட்டோம் என நினைக்காதீர்கள்..!" – திருச்சியில் கொதித்த காங்கிரஸ் தலைவர்கள்
ஏப்ரல்-13 உப்புச் சத்தியாகிரக நினைவு நாளையொட்டி, திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து வேதாரண்யத்திற்கு ‘உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை’யினை காங்கிரஸ் கட்சியினர் துவங்கினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டனர். ப.சிதம்பரம் ப.சிதம்பரம் பேசுகையில், “உப்பு என்பது ஒரு அடையாளப் பொருள். உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்தார்கள். … Read more