“ஊழல் செய்து நாட்டை சீரழித்துவிட்டனர்; இனி இலங்கை மீள்வதற்கு வழியேயில்லை!" – அகதிகள் கண்ணீர்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களின விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வால் அரிசி , கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் தவித்துவரும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு புலம்பெயர்பவர்களில் அதிகமானோர் தமிழகத்திற்குதான் வருகின்றனர். அதன்படி இலங்கையிலிருந்து ஏற்கெனவே தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு வந்த 20 பேர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்குள் அகதிகளாக நுழைவதை தடுத்து … Read more

ரஷ்யக் கூட்டமைப்பின் எந்த ஒரு தயாரிப்பையும் எங்கள் எல்லைக்குள் இறக்குமதி செய்யமுடியாது! – உக்ரைன்

உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்திவருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யத் தரப்பினரும், உக்ரைன் தரப்பினரும் ஏற்கெனவே பலமுறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவொரு குறிப்பிடத்தகுந்த முடிவுகளும் எடுக்கப்படாததால், உக்ரைனில் போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. போரின் காரணமாக அனைத்து நாடுகளிலும் விலைவாசி உயர்ந்து, மக்கள் பல்வேறு பிரசனைகளை சந்தித்து வருகின்றனர். ரஷ்யா இந்த நிலையில், உக்ரைன் பொருளாதார … Read more

“உக்ரைனுக்கு சிங்கத்தின் தைரியம் இருக்கிறது..!" – ஜெலன்ஸ்கியைச் சந்தித்துப் பேசிய போரிஸ் ஜான்சன்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போரானது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ராணுவத்தினரை மட்டுமே குறிவைத்து தாக்கி வந்த ரஷ்யப் படைகள், தற்போது பொதுமக்களையும் கொன்று குவித்து வருவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டி வருகிறது. அதனால், உக்ரைன் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இன்னும் உக்ரைன் – ரஷ்யா போர் நின்றபாடில்லை. இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்துள்ளார்.இது தொடர்பான வீடியோ, … Read more

“இந்தி எதிர்ப்பு அகில இந்திய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது!" – கி.வீரமணி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும். உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் இந்தியில் மட்டுமே நடைபெறுகின்றன. அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொது மொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும். அது இந்தியாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதற்கு நாடு முழுவதும் பரவலாக கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – ஏப்ரல் 11 முதல் 17 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

BB Ultimate 70: வென்றாரா பாலா?! இறுதிக்கட்டம்; ஃபேர்வெல் கொண்டாடிய ஹவுஸ்மேட்ஸ்!

பிக் பாஸ் அல்டிமேட் சீசன் அதன் கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது. சீசனின் வின்னர் யாரென்கிற தகவல்கூட தெரிந்திருக்கும். வழக்கமான சீசன்களோடு ஒப்பிடும் போது அல்டிமேட்டில் சுவாரசியம் சற்று குறைவாகத்தான் இருந்தது. இதன் போட்டியாளர்கள் அனைவருமே பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்பதால் முந்தைய சீசன்களில் அம்பலமான தவறுகள் மீண்டும் நிகழாதவாறு கவனமாக பார்த்துக் கொண்டார்கள். அதுவே ஒரு செயற்கைத்தன்மையை உருவாக்கிவிட்டதாகத் தோன்றுகிறது. எபிசோட் 70 -ல் நடந்தது என்ன? புகைப்படங்களை பரஸ்பர சிரிப்புடன் வேடிக்கை பார்த்தது முடிந்ததும் பிரியங்காவும் பாவனியும் … Read more

அமைச்சரை முற்றுகையிட்ட மீனவர்கள்; தீக்குளிக்க முயன்ற பெண் – களேபரத்தில் முடிந்த நலத்திட்ட உதவி விழா!

ராமநாதபுரம் மீன்வளத்துறை சார்பில் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு, பயன்படுத்த முடியாமல் சேதமடைந்த மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குதல் மற்றும் படகில் வெளிப்பொருத்தும் இயந்திரம் வழங்கல் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பழைய ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், ஆட்சியர் சங்கர்லால் குமாவத், காவல் கண்காணிப்பாளர் … Read more

"ஒட்டகப் பால் காமெடில வடிவேலுவின் டிப்ஸ்; அவன யாரு ஷோ பண்ண சொன்னா என்ற கவுண்டமணி" – சௌந்தர் ஷேர்ஸ்!

`ஒட்டகப் பால்’ என்று சொன்னவுடன் உடனே நம் நினைவுக்கு வரும் முகம் இவருடையதாகதான் இருக்கும். வடிவேலு கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து நடித்த காமெடி நடிகர் சௌந்தர் அவரது திரை வாழ்க்கை குறித்து அளித்த சிறப்பு நேர்காணல் இதோ, வெற்றிக்கொடி கட்டு படம் வெளியாகி 22 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் நீங்கள் நடித்த ஒட்டக காமெடி முகநூல் மீம்களிலும், நகைச்சுவை சேனல்களிலும் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. அது குறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? அந்தக் காமெடி எப்படி … Read more

பழநி முருகன் கோயில்: `2-வது புதிய ரோப் கார்'; விரைவில் கும்பாபிஷேகம்; – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான மங்களப்பபுள்ளி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த 2 கோயில்களிலும் கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகளாகிறது. தற்போது இந்தக் கோவில்களில் கும்பாபிஷேகம் செய்வது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது தொடர்பாகவும், பழனி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேகப் பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், இந்து சமய அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன் … Read more

வார ராசிபலன் | இந்த வாரம் வெற்றி எந்த ராசிக்கு? | Vaara Rasi Palan | 10/04/2022 – 16/04/2022 |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். #vaara_rasi_palan | #Weeklyhoroscope | #Astrology #வாரராசிபலன்கள் #வார ராசிபலன் Source link