“இலங்கை போன்ற சூழலை இந்தியா சந்திக்கும், காத்திருங்கள்..!" – ராகுல் காந்தி
மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்த பின்பு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்.எஸ்.எஸ்) எதிராக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து நம் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாடு மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது, வெறுப்பு பரப்பப்படுகிறது, நாடு பிளவுபடுகிறது என்று சரத் யாதவ் இன்று கூறினார். ஆம், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். … Read more