IPL 2022 : அதிவேக பந்துக்கு அவார்ட் தேவையா? ஐ.பி.எல் செய்யும் மாபெரும் தவறு!
கிரிக்கெட் விளையாட்டில் மேன் ஆஃப் தி மேட்ச் விருது முதல் முறையாக வழங்கப்பட்ட ஆண்டு 1975. 22 வீரர்கள் விளையாடும் போட்டியில் சிறப்பாக விளையாடும் ஒருவருக்கு மட்டும் விருது கொடுக்கப்பட்டும் வழக்கம் போய், எல்லோருக்கும் அவார்ட் கொடுக்கும் காலகட்டத்திற்கு வந்திருக்கிறோம். ஐ.பி.எல் போட்டி ஒவ்வொன்றிற்கும் இப்போது எட்டு விருதுகள் வரை கொடுக்கப்படுகிறது. அதில் பல விருதுகள் எதற்கென்றே தெரியாதவை. குறிப்பாக அப்போட்டியில் அதிவேகமாக டெலிவரியை வீசியவருக்குக் விருது கொடுக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் … Read more