`சீனா-வுக்கு – நோ; இந்தியாவுக்கு – யெஸ்' – இலங்கை மின் திட்ட ஒப்பந்தங்கள் கைமாறியது எப்படி?!
இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. அந்நிய செலாவணி கையிருப்புகள் குறைந்துபோனதால், எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, அத்தியாவசிய பொருள்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. நிலக்கரிப் பற்றாக்குறையால், மின் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், இலங்கை முழுவதும் தினசரி 10 மணிநேரம் மின் வெட்டு அமலிலிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் சீனாவின் ஆதரவோடு இலங்கை செயல்படுத்தவிருந்த மின் திட்ட ஒப்பந்தங்களைத் தட்டிப் … Read more