`சீனா-வுக்கு – நோ; இந்தியாவுக்கு – யெஸ்' – இலங்கை மின் திட்ட ஒப்பந்தங்கள் கைமாறியது எப்படி?!

இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. அந்நிய செலாவணி கையிருப்புகள் குறைந்துபோனதால், எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, அத்தியாவசிய பொருள்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. நிலக்கரிப் பற்றாக்குறையால், மின் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், இலங்கை முழுவதும் தினசரி 10 மணிநேரம் மின் வெட்டு அமலிலிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் சீனாவின் ஆதரவோடு இலங்கை செயல்படுத்தவிருந்த மின் திட்ட ஒப்பந்தங்களைத் தட்டிப் … Read more

`கிரிமினல்களின் கூடாரமாகிவிட்டது’ – புதுச்சேரி பிப்டிக் (PIPDIC) தொழில் வளர்ச்சி மையத்தின் நிலை!

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினத்தை அடுத்த போலகத்தில் அரசு தொழில் வளர்ச்சி மையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள். புதுச்சேரி திருப்பட்டினத்தை அடுத்த போலகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு தொழில்துறையின் (PIPDIC)  சார்பில் தொழில் நகரம் அமைக்க சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.  வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு என இருவகை உற்பத்திப் பொருள்களை இங்கு உற்பத்தி செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி அரசின் பிப்டிக் நிறுவனம் இந்த இடத்தில் 20 பெரிய … Read more

LSG vs CSK: பேட்டிங் ஆர்டர், பிளேயிங் லெவன் மாறினது ஓகே! ஆனா பௌலர்களின் மைண்ட்செட்? மீழுமா சிஎஸ்கே?

ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பும், பவர்பிளே ஓவரில் வரும் ரன்களும்தான் ஒரு அணியின் கை போட்டியின் தொடக்கத்திலேயே ஓங்குவதை உறுதிசெய்யும். சிஎஸ்கேயின் கடந்தாண்டு வெற்றி மந்திரமும் இதுதான். இந்த சீசனில் கேகேஆருக்கு எதிரான முதல் போட்டியில் கெய்க்வாட்டின் சறுக்கல், திணறிய கான்வேயின் செயல்பாடுகள், 2020 நினைவுகளை ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சிஎஸ்கே குழுமத்திற்கே ஓடவிட்டிருக்கும். சுதாரித்துக் கொண்ட சிஎஸ்கே, இம்முறை ஓப்பனிங் ஸ்லாட்டை உத்தப்பாவைக் கொண்டு நிரப்பியது. உத்தப்பா | LSG vs CSK ராஜஸ்தான், கேகேஆர் என பல அணிகளுக்காக … Read more

இன்றைய ராசி பலன் | 01/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

`14 ஆண்டுகளாக விமான நிலையத்தில் வசிக்கும் முதியவர்!' – காரணத்தைக் கேட்டவர்களுக்கு அதிர்ச்சி!

பொதுவாகவே வீட்டில் பிரச்னை ஏற்படும் போது சிலர் வீட்டை விட்டு வெளியேறுவதும், பின்பு திரும்புவதும் வழக்கமாகக் கொண்டிருப்பர். இன்னும் சிலர் திரும்ப வராமல் வேறு ஏதேனும் ஊருக்கோ, அல்லது நாட்டுக்கோ சென்றுவிடுவதையும் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் சீனாவைச் சேர்ந்த ஒருவர் வீட்டாரின் மீது கோபித்துக்கொண்டு கடந்த 14 ஆண்டுகளாக விமான நிலையத்தில் தங்கிவருவது அனைவரையும் அதிர்ச்சி கலந்த வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சீனாவைச் சேர்ந்த வெய் ஜியாங்குவோ என்பவர் தன்னுடைய 40-வது வயதில் தன் பணியிலிருந்து விலகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து … Read more

“கல்வி அறிவைவிட அனுபவத்துக்கு அதிக சக்தி உண்டு!" – மாநிலங்களவையில் பிரதமர் மோடி

மாநிலங்களவை உறுப்பினர்கள் ப.சிதம்பரம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிகேஎஸ் இளங்கோவன், நவநீத கிருஷ்ணன், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட 72 எம்,பி-க்களின் பதவிக்காலம் ஜூலைக்குள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கான பிரிவு உபசார விழா இன்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது ஓய்வுபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவும், பிரதமர் மோடியும் பிரியாவிடை கொடுத்தனர். நாடாளுமன்றம் அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அதிக அனுபவம் இருக்கிறது. சில சமயங்களில் … Read more

சென்னை: ப்ளஸ் டூ மாணவியைக் காதலிக்கக் கட்டாயப்படுத்திய இளைஞர் கைது!

சென்னையில் பிளஸ் 2 படித்து வரும் மாணவி ஒருவரை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த சில நாள்களாக மாணவி முகேஷிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மனவேதனையடைந்த முகேஷ், தன்னுடைய நண்பன் சையத் மசூத்தை அழைத்துக் கொண்டு பைக்கில் மாணவியைச் சந்திக்கச் சென்றார். வேளச்சேரி பகுதியில் மாணவி தனியாக நிற்பதை முகேஷ் பார்த்தார். உடனே அங்குச் சென்ற அவர், மாணவியிடம் ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய், … Read more

நெல்லை: ஆபரேஷன் கஞ்சா 2.0; மூன்று நாள்களில் 19 பேர் கைது! – பிடிபட்ட கஞ்சாவைப் பதுக்கியதா போலீஸ்?

தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களிலும் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடந்ததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்தபடியே இருந்தன. குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், ஆபரேஷன் கஞ்சா 2.0 என்ற திட்டத்தைச் செயல்படுத்த காவல்துறை தலைவரான சைலேந்திரபாபு உத்தரவிட்டார். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதன்படி, தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை ஒழிக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. நெல்லை மாநகரத்தில் கடந்த 28-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாள்களாக நடத்தப்பட்ட சோதனையில், … Read more

“நெருங்க முடியாத நெருப்பைப் போன்றவர் பிரதமர் மோடி!" – எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நாடகத்திற்குப் பிரதமர் மயங்கமாட்டார் என எடப்பாடி பழனிசாமி முதல்வரின் டெல்லி பயணம் குறித்து விமர்சித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தி.மு.க செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட விமானத்தில் அரசு அதிகாரிகள் செய்தது சட்டவிரோதம் என்று மத்திய அரசுக்குப் புகார் போயிருக்கிறது. பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு தமிழகம் வந்த போது கோ பேக் மோடி என்று கருப்பு பலூன் பறக்க விட்டவர். அதுமட்டுமல்லாமல் பிரதமரின் தனிப்பட்ட … Read more