இறந்தும் வாழ்பவர்கள்: ஆதரவற்றவர்களுக்கு உயில் எழுதச் சொன்ன 5 திரைப் பிரபலங்களின் கதை!
பேரிடர்கள் நம்மிடையே பல கேள்விகளை எழுப்பும். அப்போது வங்கிக் கணக்கில் நிறைந்திருக்கும் பணம், சொத்துகள், அவற்றின் மதிப்புகள் எல்லாமும் கேள்விக்குறியாகிப் போகும். உதாரணத்துக்கு கொரோனா முதல் அலையின்போது பணம் என்பது பொருளற்றதாகிப் போனதை நாம் கண்கூடாகப் பார்த்தோம். உதவுவதற்காக நீண்ட முன்கள பணியாளர்களின் உதவிக்கரம் மட்டுமே நமக்கு ஆசுவாசம் அளித்தன. பணம், அதிகாரம் என பலவும் பயனற்றுப்போன பொழுதில், மனிதம் மட்டுமே ஆறுதலளித்தன. நோய்மையும், பேரிடர்களும் இதை நமக்கு உணர்த்திச் செல்கின்றன. பலரும் முகம் தெரியாத பலருக்கு … Read more