வேலூர்: பாலியல் தொல்லை… 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி! – 55 வயது ஆசிரியர் சிறையிலடைப்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள திருவலம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 561 மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 25 இருபால் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளியில், கடந்த 9 ஆண்டுகளாக ஆங்கில பாட ஆசிரியராகப் பணியாற்றிவரும் முரளி கிருஷ்ணன் என்பவருக்கு 55 வயது ஆகிறது. இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். அவர்கள் திருமணமாகி தங்கள் குழந்தைகளுடன் … Read more