RRR: அல்லூரி சீதாராம ராஜூ, கொமாரம் பீம்; படத்தில் வரும் இரு நண்பர்களின் நிஜ வரலாறு இதுதான்!
அல்லூரி சீதாராம ராஜூ 1922, ஆகஸ்டு மாதம் இரவு நேரம்: ஆந்திராவில் சின்டப்பள்ளி ஊரில் காவல் நிலையத்தில் திடீரென 500 பேர் நுழைகின்றனர். அனைவரையும் தாக்கிவிட்டு, அங்குள்ள துப்பாக்கிகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கிருஷ்ண தேவிப்பேட்டை, ராஜவோமாங்கி காவல் நிலையங்களிலும் இதே சம்பவம் நடக்கிறது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் யாரென்று நமக்கு வேண்டுமானாலும் குழப்பமாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள போலீஸாருக்கு ஒரு குழப்பமும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் கொள்ளையடித்த காவல் நிலையங்களில் … Read more