இந்தியாவில் கோவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது சரியா? மருத்துவர் கூறுவது என்ன?

கோவிட்-19 கட்டுப்பாடுகளை மார்ச் 31-ம் தேதி முதல் திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி மத்திய தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகின்றன. கோவிட்-19 தொடர்பான பேரிடர் மேலாண்மை விதிகள் 2020-ம் ஆண்டு மார்ச் முதல் நம் நாட்டில் அமலில் உள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விதிகள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன. People queue up for COVID-19 vaccine … Read more

Doctor Vikatan: 6 மாதக் குழந்தைக்கு டைபாய்டு, ஃப்ளூ தடுப்பூசிகள் போடலாமா?

என் குழந்தைக்கு 6 மாதங்கள் ஆகின்றன. அரசாங்க ஆஸ்பத்திரியில் தடுப்பூசி கிடையாது. தனியார் மருத்துவமனையில் ஃப்ளூ மற்றும் டைபாய்டுக்கான ஊசிகளைப் போடலாமா? – முபாரக் (விகடன் இணையத்திலிருந்து) எஸ். ஸ்ரீநிவாஸ் பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ். “டைபாய்டு தடுப்பூசி (Typhoid vi conjugate vaccine) ஆபத்தான டைபாய்டு காய்ச்சலிலிருந்தும், ஃப்ளூ தடுப்பூசி (Influenza vaccine) ஃப்ளூ காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்கக்கூடியவை. டைபாய்டு தடுப்பூசியை குழந்தை பிறந்த … Read more

`உதவித்தொகை வாங்கித் தருகிறேன்’… மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(41), செங்கல்சூளை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு பெற்றோரை இழந்த 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு அரசின் நிதி உதவி பெற்று தருவதாக சுரேஷ்குமார் கூறியுள்ளார். இதற்காக மாணவியின் வீட்டுக்குச் சென்ற அவர், “நிதியுதவி பெறுவதற்கு மாணவியின் பாஸ்போர்ட் அளவு போட்டோ தேவைப்படுகிறது. எனவே அவரை என்னுடன் அழைத்துச் சென்று, போட்டோ எடுத்துக்கொண்டு விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுத்துவிட்டு திரும்ப அழைத்து … Read more

விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பட்டியல் இன இளம் பெண்ணை அவரின் காதலன் ஹரிகரன் உள்பட 8 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் காதலணும், விருதுநகர் திமுக இளைஞரணி உறுப்பினருமான ஹரிஹரன், அவருடைய நண்பர்கள் மாடசாமி, பிரவீன், விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளர் … Read more

கனவு – 21 – தருமபுரி – வளமும் வாய்ப்பும்

சுரேஷ் சம்பந்தம், ஒருங்கிணைப்பாளர், கனவு தமிழ்நாடு முந்தைய இதழில் நாம் பார்த்தது தொழில்நுட்பம் என்றால், இப்போது பார்க்கவிருப்பது அறிவியல். தருமபுரியின் அரூரில் இருக்கும் வேலம்பட்டி கிராமத்தில், Molybdenum எனும் கனிமத்தை GSI (Geographical Survey of India) கண்டுபிடித்திருக்கிறது. இதன் அளவு 6 மில்லியன் டன். இந்தியாவில் மொத்தமே 18 மில்லியன் டன்தான் Molybdenum கிடைக்கிறது. அதில், 6 மில்லியன் டன் தருமபுரியில் மட்டும். இதை நன்கு உணர்ந்த அரூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் டில்லிபாபு, … Read more

IPL 2022: சாய் கிஷோர், ஓடியன் ஸ்மித், ஹங்கர்கேகர்… சாதிக்கக் காத்திருக்கும் டாப் 10 இளம் வீரர்கள்!

டிம் டேவிட் – மும்பை டிம் டேவிட் கேமியோக்களின் ரோமியோவான டிம் டேவிட்டை, தனது கூடாரத்துக்குள் கொண்டு வந்து அதிரடி ஃபினிஷர் அவதாரமெடுக்க வைக்க மும்பை முயன்றுள்ளது. வேகப்பந்து வீச்சினை நன்முறையில் கவனிக்கும் பவர் ஹிட்டரான டிம் டேவிட், ஸ்பின் பந்துகளைச் சமாளிப்பதிலும் சமர்த்தர்தான் என்பதால் மிடில் ஓவராக இருந்தாலும், இறுதித் தருணங்களாக இருந்தாலும் சிக்ஸர்கள் சிதறலாம். போதாக்குறைக்கு இவரது ஆஃப் பிரேக் பௌலிங்கும், ஆறாவது பௌலிங் ஆப்சனாக இவருக்குக் கூடுதல் மதிப்பூட்டியதால் சற்றும் தயக்கமின்றி ஜோஃப்ரா … Read more

இன்றைய ராசி பலன் | 26/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam Source link

`லெதர் ஜாக்கெட், சன்கிளாஸ்’ – புதிய தோற்றத்தில் கிம் ஜாங் உன்… பிரமாண்ட ஏவுகணை சோதனை!

சமீப காலங்களில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்துவது சர்வ சாதாரண விசயமாகிப்போனது. உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தாலும் அவர்கள் ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஏவுகணை சோதனை சற்று வித்தியாசமானது. இந்த சோதனையை அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் முன்னின்று நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏவுகணை சோதனை – கிம் ஜாங் உன் லெதர் ஜாக்கெட், சன்கிளாஸ் என்று முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளித்திருக்கிறார் கிம். … Read more

நீலகிரி: 2 ஆண்டுகளுக்குப் பின் ஊட்டியில் நடைபெறவுள்ள கோடை விழா… எப்போது நடக்கிறது?

இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசமான நீலகிரியின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்கவும் இங்கு நிலவும் இதமான காலநிலை அனுபவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். Ooty Botanical Garden கொதிக்கும் கோடையில் குளிர்ச்சையையும் புத்துணர்வையும் தேடி வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழாவில் மலர் கண்காட்சி, பழ … Read more