“17 வயது கூட நிரம்பாத மாணவிகளின் கையில் மதுபாட்டில்கள்… எங்கே செல்கிறது தமிழகம்!" – ராமதாஸ் வேதனை
மது அருந்தும் பள்ளி மாணவிகள்: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பொன்விளைந்த களத்தூர் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சிலர் ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்தில் மது அருந்தும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளி மாணவர்களின் இந்த செயல் பெற்றோர்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்தும் மாணவிகள் பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தில் மது அருந்திய சம்பவம் தொடர்பாகப் பள்ளிக் … Read more