திருமண மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் சிறப்பு பள்ளிக்கு வழங்கிய குடும்பத்தினர்; மதுரையில் நெகிழ்ச்சி!
அழைப்பிதழில் குறிப்பிட்டதுபோல், தங்கள் மகள் திருமணத்தில் கிடைத்த மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் சிறப்புப் பள்ளிக்கு வழங்கியுள்ளனர் மதுரையை சேர்ந்த ஆத்மராவ் குடும்பத்தினர். ஆத்மராவ் குடும்பம் `மொய்ப்பணம் மொத்தமும் ஆதரவற்ற குழந்தைகளின் இல்லத்துக்குத்தான்’-ஆச்சர்யப்படுத்திய மதுரைத் திருமணம்! மதுரையை சேர்ந்த ஆத்மராவ் மகள் அம்ரிதாவுக்கும் திருச்சியை சேர்ந்த பாலகுமாருக்கும் கடந்த மார்ச் 16-ம் தேதி திருமணம் நடந்தது. திருமண அழைப்பிதழில், `அன்புடையீர், கருணை உள்ளம் கொண்ட நீங்கள் வழங்கும் மொய்ப்பணம், அன்பு இல்ல ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் … Read more