பப்ஜி நண்பர்களுக்கும் பகிரப்பட்ட வீடியோ… 6 மாதங்களாக வன்கொடுமைக்கு ஆளான பெண் -விருதுநகர் அதிர்ச்சி
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர், சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்-ஆக இருந்திருக்கிறார். இந்நிலையில் விருதுநகர் மேலத்தெருவில் மெடிக்கல் குடோன் நடத்திவரும் ஹரிஹரன்(27) ஃபேஸ்புக் மூலம் இளம்பெண்ணுக்கு ரிக்வஸ்ட் விடுத்துள்ளார். இதை ஏற்று இளம்பெண்ணும் ஹரிஹரனும் ஃபேஸ்புக் வழியே பழகி வந்துள்ளனர். பின்னர் நாளடைவில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலை சொல்லி பல இடங்களுக்கும் ஒன்றாக சென்று ஊர் சுற்றியதாக … Read more