`சிட்டுக்குருவிகள் அழியவில்லை; இடம் பெயர்ந்துவிட்டன!' – பறவைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக் குருவிகள் தினத்தை முன்னிட்டு கூடுகள் அமைப்பு சார்பில் திண்டுக்கல் மாவட்டம், பழநி சங்கர் பொன்னர் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சிப் பட்டறை மற்றும் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் குருவிக் கூடுகளை எப்படி தயாரிப்பது என்று ஒரு பயிற்சி பட்டறையும் ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல துறைகளைச் சார்ந்த அனுபவம் மிகுந்தவர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளைக் கூறினர். மாணவர்கள் காக்கப்பட வேண்டிய குட்டி விவசாயிகள்… சிட்டுக்குருவிகள் நமக்கு ஏன் முக்கியம்? இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் 300 … Read more