தலைமறைவாக இருந்து ஆட்டம் காட்டிய ரௌடி; சேவல் சண்டையைக் காண சென்னை வந்தபோது கைது செய்த தஞ்சை போலீஸ்!
தஞ்சாவூர் அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராமன் என்கிற சூரக்கோட்டை ராஜா (52). முன்னாள் பி.ஜே.பி பிரமுகரான இவர் மீது தஞ்சாவூரில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து, ஆள்கடத்தல், சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தலைமறைவாக இருந்த சூரக்கோட்டை ராஜாவை போலீஸார் தேடி வந்தனர். தனிப்படை போலீஸ் டீம் கைது செய்த சூரக்கோட்டை ராஜா ஆனால் அவர் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கான என … Read more