உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர்… உடலை மருத்துவ கல்விக்கு தானமாக வழங்குவதாக தெரிவித்த தந்தை

ரஷ்யா – உக்ரைன் போரில் கர்நாடக மாநிலம், ஹவேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவீன் என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடா, தன் மகனின் உடலை வீட்டுக்குக் கொண்டுவர உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகிய இருவரையும் கேட்டுக்கொண்டார். “ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப்பட்ட பிறகு, அவர் உடல் இந்தியா கொண்டுவரப்படும்” எனக் கர்நாடக முதல்வர் தெரிவித்திருக்கிறார். உக்ரைனில் பலியான இந்திய மாணவனின் தந்தை … Read more

`எளிதில் பணம் சம்பாதிக்க, படம் பார்த்து பைக்குகளை திருடினோம்’ – கோவையில் சிக்கிய இருவர்

பைக் திருட்டு எல்லா ஊர்களிலும் தடுக்க முடியாத விஷயமாகிவிட்டது. கோவை சுற்றுவட்டாரங்களில் பைக்குகளை திருடி, ஆன்லைன் மூலம் விற்கும் கும்பல் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிந்தது. ராகுல் கிருஷ்ணா என்ற இளைஞர், கணபதி அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக் திருடுபோனது குறித்து போலீஸில் புகார் அளித்திருந்தார். கோவை UPS வெடித்து உயிரிழந்தனரா மூன்று பெண்கள்; கோவை விபத்தில் நடந்தது என்ன? அந்த பைக்கை விற்பது தொடர்பாக பரவிய ஓர் வாட்ஸப் மெசேஜ் … Read more

போதைக்கு வலி நிவாரணம்; மாணவிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் -மூளையாக செயல்பட்ட பெண் ராஜலட்சுமி கைது

சென்னையில் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive Against Drugs) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னைப் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் கடந்த 17.3.2022-ம் தேதி போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த நபர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். கிஷோர்குமார் இதையடுத்து … Read more

IFFK: `வெல்கம் பேக் பாவனா'- கரகோஷம் அதிர மேடையில் தோன்றி சர்ப்ரைஸ்! | சிறப்புப் புகைப்படங்கள்

நடிகை பாவனா 5 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் தன்னுடைய கம்பேக் மலையாளத் திரைப்படத்தை அறிவித்திருந்தார். அவருக்கு பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருந்தன. இப்போது கேரளாவில் தொடங்கியிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சர்ப்ரைஸ் கெஸ்ட்டாக வருகை தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். விழா மேடைக்கு அவர் வருவது அறிவிக்கப்பட்டவுடன் எழுந்த கரகோஷம் சில நிமிடங்களுக்கு நீடித்தது. கேரளா சர்வதேசத் திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் மார்ச் 18 தொடங்கியுள்ளது. 15 திரையரங்குகளில் 180க்கும் மேற்பட்ட உலகத் திரைப்படங்கள் … Read more

`அபூர்வ ராகங்கள்' தெரியும், ரஜினியும் கமலும் இணைந்து நடித்த இந்தப் படங்கள் தெரியுமா? | Visual Story

ரஜினி – கமல், கே.பாலசந்தர் அரை நூற்றாண்டாக சினிமாவில் கோலோச்சி வரும் ரஜினி – கமல் இரு துருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும் நண்பர்களான இருவரும் சில படங்கள் இணைந்து நடித்துள்ளனர். அது பற்றிய ஒரு சின்ன ரீவைண்ட். அபூர்வ ராகங்கள் (1975) அபூர்வ ராகங்கள் (1975) கே.பாலசந்தரின் படம். எப்போதாவது நிகழும் ‘அபூர்வ ராகம்’ போல காதல் என்பதே கதை. மரபு மீறிய உறவுகளைக் கையாண்ட விதம் சிறப்பாகப் பேசப்பட்டது. ரஜினி ஸ்ரீவித்யாவின் ஓடிப்போன கணவராகவும் கமல் … Read more

"விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்!" – சிறப்புகள், எதிர்பார்ப்புகள் என்ன என்ன?

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியவை. தமிழகத்தில், ஆங்காங்கே நடைபெறும் தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் தேடல்களால் கண்டறியப்படும் பழமையான சின்னங்கள், பொருட்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள் போன்றவை நம் முன்னோர்களின் பழங்கால வாழ்வியலை வெளிப்படுத்தி வருகின்றன. கலை, கல்வி, அறிவியல், பண்பாடு, தொழில்நுட்பம், வணிகம், நாகரீகம், விவசாயம் போன்றவற்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் எடுத்துரைத்திட தவறுவதில்லை. அத்தகைய பழமையான பல வரலாற்று தகவல்களை தன்னகத்தே … Read more

"நான் நிஜ `சார்பட்டா பரம்பரை' பாக்ஸர்; ஏ.ஆர்.ரஹ்மான் என் சிஷ்யன்!"- மதன்பாப் சொல்லும் ரகசியங்கள்

நகைச்சுவை நடிகர்களில் இசையமைக்கத் தெரிந்தவர் என்ற பெருமை மதன்பாப்பிற்கு உண்டு. ஒரு காலத்தில் பாக்ஸராகவும் இருந்திருக்கிறார். கே.பாலசந்தரின் கண்டுபிடிப்புகளில் ஒருவர். ஏ.ஆர்.ரஹ்மானும் இவரது இசைக்குழுவில் வாசித்திருக்கிறார்… மீதியை அவரிடமே கேட்போம். “எங்க வீட்டுல நான் எட்டாவது புள்ள. காமெடியா சொல்றதா இருந்தா வீட்ல இருந்து நான் தொலைஞ்சு போனாலே, என்னை கண்டுபிடிக்கவே ரெண்டு நாள் ஆகிடும். ஒரு காலத்துல ஃபிட்னஸ்க்காக கோல் சண்டை, பானா, சூரி கத்தி, பாக்ஸிங்னு பல கலைகள் விரும்பி கத்துக்கிட்டேன். அப்ப நான் … Read more

`உக்ரைனிய தோட்டாக்கள் வேண்டும்’… போரை தவிர்க்க தங்களை தாங்களே சுட்டுக்கொள்ளும் ரஷ்ய வீரர்கள்?!

உக்ரைன் ரஷ்யா இடையே தொடரும் கடுமையான போரில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான உக்ரைனிய குடிமக்கள் தங்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக அடைக்கலம் தேடி சென்றுள்ளனர். இந்த நிலையில், ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்களை தாங்களே காலில் சுட்டுக்கொள்வதாக `Daily Star’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “உக்ரைனில் நடக்கும் போரிலிருந்து தப்பிக்க ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்கள் காலில் தாங்களே சுட்டுக்கொள்ளும் அளவுக்கு புதினின் ராணுவத்தில் … Read more

பீகார்: முடிவுக்கு வந்த முதல்வர் – சபாநாயகர் மோதல்! – நடந்தது என்ன?

பீகார் மாநிலத்தில் சபாநாயகர் விஜய் குமார் சின்காவின் சொந்தத் தொகுதியான லக்கிசராயில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் சபாநாயகருக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. பீகாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க-வை சேர்ந்த விஜயகுமார் சின்ஹா சபாநாயகராக பதவி வகிக்கிறார். பீகார் சட்டசபையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதிக்க தொடங்கிய போது சபாநாயகர், அந்த … Read more