உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர்… உடலை மருத்துவ கல்விக்கு தானமாக வழங்குவதாக தெரிவித்த தந்தை
ரஷ்யா – உக்ரைன் போரில் கர்நாடக மாநிலம், ஹவேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவீன் என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். நவீனின் தந்தை சேகரப்பா ஞானகவுடா, தன் மகனின் உடலை வீட்டுக்குக் கொண்டுவர உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகிய இருவரையும் கேட்டுக்கொண்டார். “ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப்பட்ட பிறகு, அவர் உடல் இந்தியா கொண்டுவரப்படும்” எனக் கர்நாடக முதல்வர் தெரிவித்திருக்கிறார். உக்ரைனில் பலியான இந்திய மாணவனின் தந்தை … Read more