சரமாரி கத்திக்குத்து… பெட்ரோல் ஊற்றி எரிப்பு – பள்ளி மாணவி தந்தையை திட்டம் தீட்டிக் கொன்ற இளைஞர்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நத்தப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (45). இவர் வேடசந்தூரில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் மகள் பள்ளபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒட்டன்சத்திரம் தாலுகா சின்னகுளிப்பட்டியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும் ஒராண்டாக பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது சிறுமியின் தந்தைக்கு தெரிய வந்ததை … Read more