கண்கலங்கிய ஜெயக்குமார் முதல் உதயநிதியிடம் உரிமை கொண்டாடிய காந்தி மகன் வரை..! – கழுகார் அப்டேட்ஸ்

முன்னாள் ஐ.ஏ.எஸ் மீது புகார்…“நாயைக் காட்டி குழந்தையை பயமுறுத்தினார்!” முன்னாள் ஐ.பி.எஸ் பெண் அதிகாரி ஒருவரின் பேத்தியை, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மிரட்டியதாக அண்ணாநகர் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் மகன் கொடுத்துள்ள அந்தப் புகாரில், ‘என் 12 வயது மகள் லிஃப்டில் செல்லும்போது, அதே லிஃப்டில் நாயுடன் வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, நாயைக் காட்டி என் குழந்தையை பயமுறுத்தினார். அதோடு குடியிருப்போர் நலச் சங்கத்தின் வாட்ஸ் அப் குரூப்பிலும், … Read more

மதுரை: 65 வயதில் நடந்த ரீ-யூனியன்; 50 வருடங்களுக்குப்பின் நண்பர்களை ஒன்றிணைத்த நடிகர் கஜராஜ்!

பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ் மதுரையில் தொழில் செய்து கொண்டிருந்தாலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பள்ளி வளாக தேவாலயம் முன் நண்பர்கள் இப்படி பிஸியான நிலையிலும், 50 வருடங்களுக்கு முன்பு மதுரை தூய மரியன்னை பள்ளியில் தன்னுடன் 10-ம் வகுப்பு படித்தவர்களை தேடிப்பிடித்து, நண்பர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைத்து விழா நடத்தி அசத்தியுள்ளார். புதிய வகை திரைமொழி, காட்சிபடுத்தல், சமூகத்தை பிரதிபலிக்கும் அழுத்தமான கதைகள் மூலம் படங்களை இயக்கி அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறார் கார்த்திக் … Read more

கருத்து வேறுபாடு; இளம்பெண்ணைக் கொன்று புதைத்த ராணுவ வீரர்; நிர்க்கதியான கைக்குழந்தை – என்ன நடந்தது?

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். ராணுவத்தில் பணியாற்றி வரும் இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேமா என்பவரும் கடந்த 2016 முதல் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணுவ வீரர் மாரியப்பன் இந்த நிலையில், கடந்த 2018-ல் இரு குடும்பத்தினரும் கூடிப் பேசி இருவரும் இனிமேல் சந்திக்கக் கூடாது என ஒப்பந்தம் செய்துள்ளனர். அதற்கு இருவருமே சம்மதித்துப் பிரிந்திருக்கிறார்கள். அதன் பின்னர் … Read more

Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் மீண்டும் வரும் கால் ஆணி; காரணம் என்ன?

எனக்கு கால் ஆணி பிரச்னை உள்ளது. ஆபரேஷன் செய்த பிறகும் திரும்ப வந்துவிட்டது. இதற்குத் தீர்வு என்ன? – ராணி (விகடன் இணையத்திலிருந்து) ஆதித்யன் குகன் பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த, பொதுமருத்துவர் ஆதித்யன் குகன். “கால்களில் அழுத்தம் அதிகமிருக்கும் பகுதியில், சருமத்தின் உராய்வும் அழுத்தமும் அதிகமாகி வளரக்கூடிய இறந்த செல்களின் தொகுப்புதான் கால் ஆணி எனப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை `காலஸ்’ (callus) என்று சொல்வார்கள். மிக இறுக்கமான காலணிகள் அணிவது, சாக்ஸ் அணியாமல் ஷூ அணிவது … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – மார்ச் 14 முதல் 20 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

இன்றைய ராசி பலன் | 13/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3sLKSLm Source link

பழநி: பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்குப் பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. கொடி இதனைத் தொடர்ந்து அருள்மிகு வள்ளி,தெய்வானை சமேத் முத்துக்குமாரசாமிக்கும் மற்றும் கொடி மரத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்வு ,வெள்ளி தேரோட்டமும் மார்ச் 17-ம் … Read more

முடிந்தது தேர்தல், அதிரடியை ஆரம்பிக்கிறதா அரசு? 43 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்ட PF வட்டி!

நடப்பு நிதி ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.50 சதவிகிதத்தில் இருந்து 8.10 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது. உ.பி உள்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. பி.எஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.50 சதவிகிதமாக இருந்துவந்தது. வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பதற்காக மத்திய அரசாங்கம் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. … Read more

5 மாநில தேர்தலில் தோல்வி: நாளை கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி! -முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலத்திலும் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸைத் தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஐந்து மாநிலத்திலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. ஐந்து மாநிலத் தேர்தல் இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஜி23 குழு, தேர்தல் தோல்விக்கான பொறுப்பைச் சரிசெய்ய வேண்டும். எனவே, அவசர கூட்டத்தை ஏற்பாடு … Read more