விபத்தில் கையை இழந்த பெண்; செயற்கை கை பொருத்தி உதவிய புதுக்கோட்டை அரசு மருத்துவர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கிள்ளுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராகிணி (32). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இயந்திர வேலை பார்த்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை துண்டாகியது. உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்துவிட்டனர். கை இல்லாமல் சிரமப்பட்ட பெண் கைவிரித்த தனியார் மருத்துவமனை; 525 கிராம் எடை கொண்ட குழந்தையைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்! ஆனாலும், வலது கையை இழந்து 20 ஆண்டுகளாகச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த ராகிணிக்கு, புதுக்கோட்டை … Read more

ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா | விருந்தோம்பல் #MyVikatan

இந்நாள் குழந்தைகளிடம் தங்களுக்கு பிடித்த உணவு என்னவென்று கேட்டால் நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா, குல்ச்சா என்று ஒரு பெரிய பட்டியலே அடுக்குவார்கள். ஆனால், 80ஸ் கிட்ஸ் & 90ஸ் கிட்ஸிடம் பிடித்தமான உணவு பற்றிக் கேட்டால் முதலில் சொல்வது சப்பாத்தியும் வெஜ் குருமாவும்தான். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் நம் பலரது வீடுகளிலும் அம்மாக்கள் ஒரு காரணத்தோடு இந்த வெஜ் குருமா + சப்பாத்தி செய்வார்கள். பலவித காய்கறிகள் சேர்ப்பதால் சத்தும் சுவையும் மிகுமே… அதுதான். சில நேரங்களில் சின்ன துண்டு … Read more

ஆரணி: கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.2.39 கோடி மோசடி! – அதிமுக பிரமுகர் உட்பட 4 பேர் சிறையிலடைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகர கூட்டுறவு வங்கி இயங்குகிறது. வங்கி மேலாளராக ஆரணியைச் சேர்ந்த லிங்கப்பா, நகை மதிப்பீட்டாளராக மோகன் என 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பல்வேறு நிலைகளில் பணிபுரிகிறார்கள். இந்த கூட்டுறவு வங்கியின் தலைவராக அ.தி.மு.க-வைச் சேர்ந்த அசோக்குமார் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்டிருந்தார். அசோக்குமார் ஆரணி நகரச் செயலாளராக அ.தி.மு.க-வில் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். இவரின் தந்தை அர்ஜுனன் 1977-ல் ஆரணி தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் இருந்தவர். கூட்டுறவு வங்கியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அசோக்குமார், சுமார் … Read more

Elon Musk: கிரேஸி ஐடியாக்கள்; கொஞ்சம் மனஉறுதி; – அவரின் வெற்றிப் பயணம் சாத்தியமானது எப்படி?

எலான் மாஸ்க்கின் சொத்து மதிப்பு 22,110 கோடி டாலர் என கூகுள் சொல்கிறது. பிரபஞ்சத்தின் அதிக சொத்துடைய தனிநபர் பட்டியலில் உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும் எலானின் வாழ்க்கை எப்போதுமே மலர்ப்படுக்கையிலேயே நகர்ந்தது இல்லை. யாரை விடவும் அதிகமான விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளானவர் தன்னை நோக்கி வீசப்பட்ட சொற்களுக்கு எல்லாம் செயலில் பதில் சொன்னார், சொல்லிக் கொண்டும் இருக்கிறார். ‘பெரிதினும் பெரிது கேள்’ எனப் பாரதி பாடியதைப் போல, பெரிதினும் பெரிதாக யோசித்து அதனைச் செயல்படுத்தியும் காட்டியவர். Elon … Read more

பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்த ஏவுகணை… இந்தியப் பாதுகாப்புத்துறை விளக்கம்!

உக்ரைன் – ரஷ்யா போர் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவின் ஏவுகணை ஒன்று திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்ததாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பிறகு பாகிஸ்தானில் விழுந்த ஏவுகணையின் பாகங்களைப் பறிமுதல் செய்து பாகிஸ்தான் சோதனை செய்தது. முன்கூட்டியே சரியான தகவல் எதுவும் கொடுக்காமல் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனைக்கு இந்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பாகிஸ்தான் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஏவுகணை சோதனை இந்த நிலையில், இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் … Read more

உத்தரப்பிரதேசம்: `47 டு 111… வலுவான எதிர்க்கட்சி’ – சமாஜ்வாடியும் மக்களவைத் தேர்தலும்! – ஓர் அலசல்

உத்தரப்பிரதேச தேர்தல் : இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம். இந்த மாநிலத்தில் மட்டும் 403 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக கூட்டணி 312 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 47 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 17 இடங்களிலும், அப்னா தளம் (சோனேலால்) ஒன்பது இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் ஏழு இடங்களிலும் வெற்றிபெற்றிருந்தது. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. உ.பி … Read more

Digital Dollar: அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்த `டிஜிட்டல் டாலர்’ – சாதக பாதகங்கள் என்னென்ன?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த புதன்கிழமையன்று `டிஜிட்டல் டாலர்’ உருவாக்கத் தொடங்குமாறு அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது கிரிப்டோகரன்சி போன்ற தனியார் டிஜிட்டல் கரன்சியின் பயன்பாடு மற்றும் வரவேற்பு உச்சத்தில் இருப்பதால், அமெரிக்கா அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்துவதில் இருக்கும் நன்மைகள் மற்றும் அபாயங்களை மதிப்பிட ஆரம்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க பெடரல் வங்கி விரைவில் அமெரிக்க டாலர் நோட்டுகள் போலவே அதிகாரபூர்வமான டிஜிட்டல் டாலரை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிட்காயின் உங்களின் … Read more

“ஹிட்லர், முசோலினியின் மறு உருவம்தான் ஸ்டாலின்!” – ஜெயக்குமார் காட்டம்

உள்ளாட்சித் தேர்தலின் போது நடந்த தாக்குதல், நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையிலிருந்து ஜாமீனுல் இன்று காலை வெளியே வந்தார். மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் ஜெயக்குமார் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெயக்குமார் அதன் பிறகு முன்னாள் அமைச்சர் … Read more

“அமைச்சர் நேருவின் பணப்பட்டுவாடா பட்டியல் எங்களிடம் இருக்கிறது..!" – கே.பி.ராமலிங்கம் சாடல்

சேலத்தில் பா.ஜ.க மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “இன்று உ.பி உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. நாங்கள் வெற்றிபெற கூடாது என்று அந்நிய சக்திகள் செய்த சதியை வென்று காட்டியுள்ளது பா.ஜ.க. டெல்லியில் நடைப்பெற்ற விவசாயிகள் போராட்டத்தைக் காரணம் காட்டி அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து … Read more