94 குடும்பம்; 94 வீடுகள்! – முடிவுக்கு வந்த, 'சர்க்கஸ்' கலைஞர்களின் 50 வருட வாழ்வாதாரப் பிரச்னை
கரூர் மாவட்டத்தில் உள்ள வேட்டமங்கலம் ஊராட்சியில் இருக்கும் குந்தாணிப்பாளையத்தில் கூடாரம் அமைத்து குடியிருந்து கொண்டு, வெளியூர்களுக்கு சென்று சர்க்கஸ் நடத்துவது, கயிறு மேல் நடப்பது, சர்க்கஸூக்கு வாய்ப்பில்லாதபோது, கிடைத்த கூலி வேலைகளை செய்வது என்று 94 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குந்தாணிப்பாளையத்தில் உள்ள கூடாரங்கள் ‘சொந்தமாக இடமில்லை. வீட்டுக்கு வழியில்லை’ என்று கடந்த 50 வருடங்களாக அல்லாடி வந்த அந்த மக்களின் துயர், துடைக்கப்பட்டிருக்கிறது. அந்த 94 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டிருப்பதோடு, அவர்களுக்கு அரசு சார்பில் … Read more