eSIM: இந்தியாவில் ஈ-சிம் மோசடிகள் எப்படி நடக்கிறது? பாதுகாப்பாக இருப்பது எப்படி?
eSIM scams : இந்தியாவில் ஈசிம் (eSIM) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இந்த நவீன மோசடியில், சைபர் குற்றவாளிகள் உங்கள் தொலைபேசி எண்ணைக் கைப்பற்றி, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடுகின்றனர். இந்த வகையான மோசடிகள், தொழில்நுட்பத்தில் நம்பிக்கை வைக்கும் பயனர்களுக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளன. அதனால், இங்கே நீங்கள், ஈசிம் மோசடிகள் எப்படி நிகழ்கின்றன, அவற்றிலிருந்து உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது மற்றும் இந்த மோசடிகள் ஏன் மிகவும் ஆபத்தானவை … Read more