உக்ரைக்கு $800 மில்லியன் இராணுவ உதவி; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு
உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவி வழங்குவதற்காக, புதன்கிழமை (ஏப்ரல் 13) அமெரிக்கா, போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் இராணுவ உதவியை அறிவித்தது. ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர் முதல் முறையாக உக்ரைனுக்கு, அதிக சக்தி திறன் கொண்ட உபகரணங்களை அமெரிக்கா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உக்ரைனுக்கான சமீபத்திய இராணுவ உதவியை அறிவித்து அதன் விவரங்களை பகிர்ந்து கொண்டார். முன்னதாக, உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி மற்றும் மனிதாபிமான … Read more