நாட்டை விட்டுச் சென்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரஷ்யா வைக்கும் செக்
மாஸ்கோ: ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் எவ்ஜெனி ஃபெடோரோவ், மே 1 வரை நாட்டின் சந்தைக்குத் திரும்பாத வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 10 ஆண்டு தடை விதிக்கப்பட வேண்டும் என்று ஒரு சட்ட வரைவை முன்மொழிந்துள்ளார். பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைவர் மாக்சிம் ரெஷெட்னிகோவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் குறித்து RT செய்தி வெளியிட்டுள்ளது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யா-வில் தங்கள் பணிகளையும், ரஷ்யர்களுக்கான சேவைகளையும் முதலீடுகளையும் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, இந்த நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான … Read more