நேட்டோவை நம்பி ஏமாந்த உக்ரைன்? ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நவடிக்கை என்ன?
ரஷ்யா-உக்ரைன் மோதல்: இரண்டாவது நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உணர்ச்சிகரமான அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். எங்களுடன் சேர்ந்து சண்டையிட யார் தயாராக இருக்கிறார்கள்? எங்களுக்காக நிற்க இதுவரை நான் யாரையும் பார்க்கவில்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள யார் தயாராக உள்ளனர்? எல்லோரும் பயப்படுகிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார். இதன்மூலம் உக்ரைன் … Read more